வாசகர்கள் கருத்துகள் ( 23 )
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஸீரிராமசமுத்திரம் காவிரி அமராவதி கூடுதுறையில் அயிலூர் சிவன் அயிலைநாயகி திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இத்திருக்கோவிலுக்கு திருமுழுக்கு எப்போது நடக்குமென ஏங்குவோர் பலர், அரசு மனது வைக்குமா?
கோவில்களை புதுப்பித்தாக கல்லால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களையும் தூண்களையும் சிமெண்ட் கலவை மற்றும் கான்க்ரீட் பயன்படுத்தி சிதைப்பது கண்டிக்கத்தக்கது
எனக்கு தெரிந்து பட்ஜெட்ல கோவில்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
பழமையான கோவில்களை புனரமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த திராவிடன் குடுமி 1. ஜோசியர் யாராவது குடும்பத்திற்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும் ௨. இதிலிருந்து வரும் வருமானத்தை கொள்ளை அடிக்கலாம். இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பூசாரி வேலை கொடுக்கலாம். மாற்று மதத்தினரை திரிப்தி படுத்த கட்சியினரை விட்டு இந்துக்களை திட்ட வைத்து, இது போன்ற காரியங்களால் அதே இந்துக்களை சமாதானமாக்கி ஒட்டு வங்கி அரசியல் செய்யலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் வித்தை. அயோக்கிய நோக்கத்துடன் செயல் படும் இவனுகளுக்கு இந்த பாராட்டு தேவையா. ௧
வடபழனி ஆண்டவா காப்பாற்று
முதல் முறையாக உங்கள் பத்திரிகையை நடுநிலை நாளிதழ் என்று என்னை ஒப்புக் கொள்ள வைத்ததற்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
உலகில் இருக்கும் கோயில்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.. எளிதல்ல என்பதற்கு காரணம் கடல் போன்றது.. கற்றுக்கொள்ள கணக்கில் அடங்காத நாட்கள் தேவை.. ஆனால் மக்கள் மனதில் ஒன்று தோன்றும்.. தினமலர் நாளிதழில் வரும் ஆன்மீக செய்திகளை படித்தாலே, வீட்டில் இருந்தபடியே ஆன்மீகத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. அதற்கு ஒரே வரியில் பதில் சொல்லும் வகையில் இந்த கட்டுரையில் அனைத்து தகவலும் அடங்கியுள்ளது... இந்தக் கட்டுரையை எழுதியவருக்கு நன்றி தெரிவிப்பதில் அதைவிட மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த கட்டுரையை ஐந்து நிமிடத்தில் படித்து பல்வேறு ஆன்மீக தகவல்களை தெரிந்து கொண்டேன்.. அதே நேரத்தில் இந்த கட்டுரையை பல மணி நேரம் பல மணி காலம் செலவிட்டு எழுதிய ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வரியில் நன்றி என்று சொன்னால் மட்டும் பத்தாது.. நேரில் சந்தித்து பாராட்டினாலும் மனதிற்கு திருப்தி வராது.. இந்தக் கட்டுரையை உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் மனதில் கொண்டு சேர்த்தால் மட்டுமே மனதார திருப்தி அடைவேன்... என்னை சுற்றி உள்ளவர்களுக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் இந்தக் கட்டுரையை அனுப்பி மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்ற தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன்.. கட்டுரையை பல மணி நேரம் செலவிட்டு எழுதிய ஆசிரியர் ஐயாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
வாய் ஓயாமல் ஹிந்து மதத்தை , அதன் நம்பிக்கைகளை பழித்துக்கொண்டு இப்படி ஒப்புக்கு ஏதாவது செய்வது ஏன். இலையில் அறுசுவை உணவு வைத்து ஓரத்தில் அசிங்கத்தை வைத்தால் எவன் பாராட்டுவான் .
மொதலே திருப்பரங்குன்றத்தை காப்பாத்துங்க
தெலுங்கு ஆச்சாரியார்கள் படை எடுத்து வந்தா மாதிரி இருக்கு பல கோவில்களில்.., தமிழ் ஆச்சாரியர்களை ஒதுக்கும் நிலைமை, எதிர்த்து கேட்க முடியாத நிலை உள்ளது. தமிழ் ஆச்சாரியார்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நியமிக்க வேண்டும் . . .