வாசகர்கள் கருத்துகள் ( 22 )
முதலில், தமிழ் நாட்டில் உள்ள எல்லா பெயர் பலகைகளில் ஆங்கிலத்தில் உள்ள தமிழ் வார்த்தைகளை தமிழில் மாற்றம் செய்யவும் .
ஒரு சிலருக்கு பொழுதுபோகவில்லையென்றால், இப்படி ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.
zhl என்று எழுதவேண்டும் . ....zh மட்டும் எழுதுவதால் ஷா என்று உச்சரிக்கிறார்கள் .
ஐயா, Nadu என்பதை Naadu என எழுத வேண்டுமெனில் , roja = Rojaa, Jam=Jaam, India = Indiaa, காந்தி=Gaandhi , pakistan = Paakistaan, stalin = Staalin, kerala = Keralaa . தொடர்ந்து "aa" என வரும் ஆங்கில வார்த்தை இருந்தால் கூறவும். "ழ" வை குறிப்பதற்கு Zh எனில், ல மற்றும் ள வை வேறுபடுத்த என்ன ஏற்பாடு? "வ" என்ற எழுத்தே bangla மொழியில் கிடையாது ஆனால் தமிழில் அதனை வங்க மொழி என அழைகிறோமே ? தமிழுக்கு என இலக்கண மரபு இருப்பது போன்று ஆங்கிலத்திற்கும் மற்ற மொழிக்கும் மரபு உண்டு அல்லவா ?
ஆங்கிலம் எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும், பேசட்டும், உச்சரிக்கட்டும். நமது மொழியை ஒழுங்காக பேச எழுத பழகுவோம்.
அப்படி மாற்றஅம் செய்தால் அது டமில் நாடு என்று பெயர் வைத்ததை ஒப்புக்கொண்ட அறிஞர் அண்ணாவுக்கு செய்யும் அவமரியாதையாகிவிடும். அது போக தமிழ்நாட்டில் எந்த்னை சதவிகிதம் பேருக்கு அமைச்சர் பெருமக்கள் ,ஊட்டப்பட தமிழ்நாடு என உச்சரிக்க வரும் நண்பரே ? இப்படி உணர்ச்சிகளைவைத்தே பிழைப்பு நடத்துவது இன்னும் எவ்வளவு காலம் தொடருமோ ?
எல்லா திமுக தலைவர்களும் நெடுஞ்செழியன் அன்பழகன் என்றெல்லாம் பெயரை தமிழில் மாற்றிக்கொண்ட போதும், கருணாநிதி மட்டும் அண்ணாவைக் கெஞ்சிக் கூத்தாடி பழைய பெயரிலேயே தொடர்ந்து அரசியல் செய்தார். ஆனால் MADRAS ( பழந்தமிழில் மாதரசிப் பட்டினம்) என்பதை சென்னை என்ற தெலுங்குப் பெயருக்கு மாற்றினார். ஓங்கோல் பாசம்.
மாநிலக்கொடி என்பது தேவையற்றது ....தமிழகத்தை டாஸ்மாக்குநாடு என்று அழைக்கலாம் இங்கு சாராயக்கடை மட்டுமே அதிகம் உள்ளது
கேவலம், நீதிமன்றங்கள் பொழுதுபோக்கும் மன்றங்களாகிவிட்டன. கேஸ் போட்டவன்னுக்கு அபராதம் போட்டு, முதல்வரிடம் கோரிக்கை வை, அப்படின்னு விரட்டிவிட்டிருக்க வேண்டாம்?
ழ உச்சரிப்பை சரியாகப்பின்பற்றுவோர் மிகவும் குறைவு - அந்த மூன்று சதவிகிதத்தினர் கூட பரவாயில்லை .... "தம்முலு எனது உயிர் மூச்சு" என்று கூறுகிறது திராவிடியாள் மாடல் .....
முதலில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு லகர, ழகர, ளகர பிழையின்றி எழுத, பேச கற்றுக் கொடுங்கள்.
தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர் தமிழ் நாட்டில் அதிகம். அப்படி திராவிடம் பேசி பேசி தமிழன் தலையில் மிளகாய் அரைத்து வரும் திராவிட பங்காளிக் கட்சிகள் எழுபதாண்டு காலமாக தமிழ் வளர்த்த இலட்சணம் இது.