வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை அந்த ஐயப்பனை வேண்டுகிறேன்
மத்திய மாநில மனித உரிமை ஆணை செயல் பாடுகள் காவல் துறைக்கு அதாவது அதிகாரத்துக்கு ஆதரவாக தான் இருக்கும் பாதிக்கப்பட்டவனுக்கு இல்லை
செந்தில் பாலாஜி வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டு , உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்து அதை ரத்து செய்தார். மிகவும் நேர்மையாளர் என்று பெயர் எடுத்தவர். வாழ்த்துக்கள்.
மனித உரிமைகள் ஆணையம் என்பது ஆட்டுக்கு தாடி.
தமிழக லஞ்சம் ஒழிப்பு துறை. தமிழக போலீசார் கோபாலபுரத்துக்கு தாடி.
நாட்டுக்கு மோடி???
செந்தில் பாலாஜி கேஸை தூசி தட்டி எழுப்பியவர் இவர். இவர் முன் உச்ச கோர்ட்டில் அந்த கேஸ் வரக்கூடாது என்று பல கோடிகள் இறைக்க தயார் நிலையில் இருந்தார் "பத்து ருபாய்" ஆனா இவர் நீதியின் பக்கம் நின்றார். எவ்ளோ ஏசினாலும் மிரட்டினாலும் "ஆரியர்களை" காசு குடுத்து வாங்க முடியாது என்பதால் தான் திருட்டு திராவிடம் எப்போது அவர்களை பழிக்கிறது
அடேங்கப்பா இது உலகமகா உருட்டுடா ? கிரிப்டோ ஜெகன் . காசு கொடுத்து வாங்க முடியாதயா ? வருஷ கடைசில பெஸ்ட் ஜோக் .
வாழ்த்துக்கள்
இவர் உச்சநீதிமன்ற நீதியரசர் என்பதைவிட சிறந்த தமிழறிஞர் என்பது சிறப்பு. மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளது தமிழுக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் பெருமையளிக்கும் செய்தி.