வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பேப்பர் ரோஸ்ட் சாலைகள் ,பல்லாங்குழிச் சாலைகளால் எப்போதும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்துதான் ,ஹமிழ்நாட்டில் பல இடங்களில் சாலைகள் போட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது அப்படிப் போட்டாலும் அது பேப்பர் ரோஸ்ட் சாலைகள் தான் போடப்படுகிறது அது எப்படித் தாங்கும்..???போட்ட சில நாட்களுக்குள் அவை எல்லாம் பல்லை இளிக்கின்றன.... .
நகரத்திற்குள் சாலைகளின் தரம் எப்பொழுதும் மிகவும் மோசமாக உள்ளது.நான் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய சுசூகி பைக்கில் முதலில் பாதிப்பு அடைந்தது ஷாக் அப்சர்பர்தான்.
முடிந்தவரை அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனியாரிடம் ஒப்படைக்கவும். அரசு வசம் வேண்டாம். அதே ஊழல் தொடர அதிக வாய்ப்பு உண்டு.
ஓராண்டுகூட தாங்காத தரமற்ற சாலைகள், நெடுஞ்சாலைகளில் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாமல் அப்பத்தான் இடங்களில் போக்குவரத்து போலீஸ் தடுப்புகளை வைப்பது, லஞ்சம் பெற்றுக்கொண்டு எந்தவித சோதனையும் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் கொடுப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை பின்பற்றாமல் ஓட்டுவது, கண்களை கூசுவது போன்ற எல் இ டி முகப்பு விளக்குகளை அமைப்பது, பீதியடைய செய்யும் அலறும் ஏர் ஹாரன்கள், லஞ்சம் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் போக்குவரத்து போலீஸ் என ஒரு நீண்ட பட்டியலையே சொல்லலாம் விபத்துகளுக்கு காரணமாக. இந்த விஷயத்திலும் நாம் முதன்மை மாநிலமாக உள்ளோம் என்றும் நாம் பெருமை கொள்ளலாம்.
முதலில் ஒழுங்காக சாலைகளை போட்டுவிட்டு இதையெல்லாம் செய்ய வேண்டும். குண்டும் குழியுமான சலைகளால் நேற்று வாங்கிய வாகனங்கள் கூட 15 வருடம் பழையது போல் காட்சி அளிக்கிறது.
So cost of vehicles to go up. Toll price will increase twice a year. Fuel price will increase after election. Vandhe Maatharam.
When fuel price got reduced in Tamilnadu? They havent reduced anything in Tamilnadu even central government reduced from their end twice. Please try to be transparent on your comments.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6