வாசகர்கள் கருத்துகள் ( 7 )
"தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீஸ் கூறி உள்ளது" Network Error என்று சொன்னது ஞாபகமிருக்கின்றதா பல்கலை மாணவி விஷயத்தில். இவ்வாறு பல ரகசியங்களும் பணமாக்கி இருக்கின்றனர் அவர்களுள் சாமி.
வடக்கன்னு பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுது
வடக்கனோ தெற்கனோ குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்.... தண்டிக்கப்பட வேண்டும்.... அதை செய்யாத விடியாத அரசின் காவல் துறையை என்ன சொல்ல ???
ஐந்து லட்சம் சன்மானம் என்பது கண்துடைப்பு. தமிழக காவல் துறை உண்மையாக முயற்சித்தால் 2 நாட்களில் பிடித்து விடுவார்கள். அவ்வளவு திறமைசாலிகள். யாருக்காகவோ வலை மட்டும் வீசிக்கொண்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது.
கள்ளச்சாராயம் குடிச்சு மரணித்தால் பத்து லட்சம் ........ குற்றவாளியைப் பற்றி துப்புக்கொடுத்தால் ஐந்து லட்சம் ......... சபாஷ் விடியல் சார் ...........
இதுக்கு பின்னாடியும் ஏதாவது சார் உண்டா என்று கூட விசாரிக்கணும்.
ஆளுங்கட்சி support பண்ற ஆளா இருப்பான் அவனை காட்டி கொடுத்து கூலிப்படை மூலம் மரணம் ஏற்படும். Police பாதுகாப்பு கூட தர மாட்டானுங்க காட்டிக் கொடுத்தவனுக்கு.