வாசகர்கள் கருத்துகள் ( 31 )
மோடிக்கு எச்சரிக்கையா? இல்லை நைனாருக்கா?
ஒரு முன்னாள் முதல்வரை தற்குறி என்று மேடை போட்டு சொன்ன நீர் இதை எல்லாம் பேசலாமா , ஒன்றியத்தில் உங்கள் ஆட்சி இல்லை என்றால் இந்நேரம் நீர் இதை பேசுவீரா , எல்லாம் மேலே இருக்கிறவன் இருக்கும் தைரியம் தானே காரணம்
இவரை பதவியில் இருந்து தூக்கி அடித்த அமித் ஷா வை சொல்லுகிறாரோ , இல்லை மினாரிட்டி மோடி ஆட்சி நிரந்திரம் இல்லை எண்கிறாரோ
உலகில் எதுவுமே நிரந்தரம் அல்ல என்று அனைவரும் தெரிந்ததே. அதை தலை முதல் கால் வரை நினைப்பதே இல்லை. பிறர் நலம் பாராமல் சுயம் நலம் சார்ந்தே பெரிய பதவியில் இருப்பவர் முதல் சிறிய பதவியில் இருப்பவர் வரை செயல்படுகிறார்கள்
அண்ணாமலை, நீங்க பேசுறது அந்த கீ கொடுக்கப்பட்ட பொம்மைக்குப் புரியுமா ??
இதை தான் எல்லாரும் மத்திய அரசின் ஆட்சி அதிகாரம் நிரந்தரம் அல்ல என்று பொது மக்கள் சொல்லுகிறார்கள் . மத்திய அரசின் தைரியத்தால் தான் அனைத்து அரசியல் தலைவர்களையும் வாய்க்கு அந்த படி பேசிவந்தார் . அதனால் தான் எடப்பாடியால் பிஜேபி தலைவர்பதவியை இழந்து எந்த பதவியும் இல்லாத கட்சிக்காரராக மட்டும் இருக்கிறார் . இப்படி பேசும் அண்ணாமலையும் மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
அரசியலை விமர்சிக்கலாம். கொள்கையை விமர்ச்சிக்கலாம், ஆட்சித்தின் தவறுகளை சுட்டி காட்டலாம். ஒருவரைமிக தரக்குறைவாக தனிப்பட்ட முறையில் விமர்ச்சிப்பதை அண்ணாமலை ஆதரிக்கிறாரா?
ஆண்டிமுத்து அமித் ஷாவை என்ன சொன்னான் . திருப்பி அடிச்சா வலிக்குதா ?
ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல: பிரதமரை எச்சரிக்கிறார் அண்ணாமலை
மத்தியில் பாஜக ஆட்சி என்ற மமதையில் தான் தமிழக பாஜக தலைவர்கள் இங்கு இருக்கின்றனர் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்!
உங்க கும்பலை விரட்டப்படும் காலம் வந்துவிட்டது வேணுகோபால்
ஐ.பி.எஸ் பதவியும் நிரந்தரமல்லங்கற மாதிரி