வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஐயாயிரம். ஏழைக்குழந்தைகளின் சீருடைக்கனவு தகர்ந்திருக்கும் நல்ல கல்வி நிர்வாகம்
இன்னும் இரண்டு வருடம்… என்னென்ன சீர்கேடுகளை பார்க்கணுமோ .
ஹி..ஹி.. மொத்தமா அழுக்கு போக தோச்சி குடுக்கலாம்னு இருந்தோம். எந்த ஸ்கூல்.சீருடைன்னு தத்திகளுக்கு கண்டுபுடிக்கத் தெரியாதே... கண்டுபுடிச்சுட்டா திருட்டு திராவிடன் மாட்டிப்பானே...
மாவட்ட கல்வி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்ய ஏன் மறந்து விட்டனர்? ஆய்வு படிவத்தில் சீருடை பற்றி ஓரு கலம் சேர்த்து இருக்கலாம். இவர்களை யார் தண்டிப்பது?
காசுக்கும், சரக்குக்கும் வாக்களித்தால் இது போன்ற அவலங்கள் அன்றாட நிகழ்வாகும் .........
அக்கிரமம் .
5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் இருந்தனவாம். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாராம் .... இந்த மத சார்பின்மை சமூக நீதி திராவிடனுங்க ஆட்சியில் மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாக போகிறது .... சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதி ....தமிழ் தமிழன் தமிழன்டா .....
இல்லாதவர்கள் நாலு பேருக்கு கொடுத்திருந்தால் இதெல்லாம் வீணாகாமல் இருந்திருக்குமே..
அரசின் கடமையுணர்ச்சிஅபாரம்
ஏதோ பெரிய ஊழல் நடந்திருக்கிறது. ஊழல் செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டவை என்பதை மக்களும் அறியவேண்டும்.
என்னத்த, ஊழல், பண்ணி, கண்டு, புடிச்சு, தண்டிச்சு
உங்கள் வேதனை எனக்கு நன்றாகவே புரிகிறது. நாம் என்னத்த செய்ய முடியும். விதி.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago