வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சாட்சி விசாரணை எவ்வளவு நாள் நடக்கும். மன்னிக்கவும் நொண்டும்.
இந்த ஒரு விசயத்தில் கேடுகெட்ட மாடல் ஆட்சி நடத்தும் விடியலை பாராட்டத் தான் வேண்டும் ...எடுத்த சபதத்தை முடித்து விட்டார்... கோவால் பிற திருடன் மனது வைத்திருந்தால் தங்க முடி, சாத்தூர் சாத்தான் போல் வெளி வந்திருக்கலாம்...
சாட்சிகளை கலைப்பது தீம்காவுக்கு எளிது. ஆனால் வங்கி ஆவணங்களை ஒன்றும் செய்ய முடியாததால் அமலாக்கத்துறைதான் முன்விரோதத்தை முன்னிட்டு தயாரித்து வழங்கியது என்று கூட சொல்ல வாய்ப்புண்டு.
ஆயுசுக்கும் உள்ளே இருப்பது தான் இவனுக்கு நல்லது.
ஆம். வெளியே வந்தால் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஏற்பட்ட முடிவு வரலாம். செ.பா. உள்ளேயே இருப்பது அவருக்கு நல்லது.
அடப்பாவிங்களா... அவர் கைதாகி ரெண்டு வருஷம் ஆகப் போகுதேடா. இன்னும் விசாரணையை தொடங்க நல்ல நாள் பாக்குறீங்களா? வெளங்கிடும்.
உள்ளே இருப்பவனே ஒரு வருஷம் ஆச்சு என்று தான் சொல்கிறான் , தம்பி நீயோ இரண்டு வருஷம் என்கிறாய் , வாங்கின காசுக்கு வகை தொகை இல்லாமல் கூவுகிறாய்
நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டதால் இனி செந்தில் பாலாஜி வெளியே வந்திடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அமலாக்கத்துறையானது வேலைவெட்டி இல்லாத அமைப்பாக எண்ணியவர்களுக்கு விழுந்தது சம்மட்டி இடி. செந்தில் பாலாஜி தரப்புதான் வழக்கு விசாரணையை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கின்றார்கள். செந்தில் பாலாஜி இப்போதைக்கு வருவதற்கு சந்தர்ப்பமே இல்லைபோலும்.
அதான் ஒங்க கள்ள உறவு ஜனங்களுக்கு வெட்டவெளிச்சம் ஆயிடுச்சில்ல. ஓ, கள்ள உறவுன்னு சொல்லக்கூடாதுல்ல
உண்மை தான் சார். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதனை.
எல்லாம் வல்ல சுண்டல் செயல் ஊசிப்போன
விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். சாட்சிகளுக்கு பாதுகாப்பு தேவை. தி.மு.க முற்காலத்தில் செய்த லீலைகள் அப்படி.
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1