உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் துறை சார்பில், கடந்த நிதியாண்டில் அரவை பருவத்திற்கு, 30 சர்க்கரை ஆலைகளுக்கு,கரும்பு வழங்கிய, 76,320 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக, 185.65 கோடி ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை