வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவனே மொடா போதைக்காரன் சக போதைக்காரர்களை சப்போர்ட் பன்னாமல் வேறென்ன செய்வான்.
அது என்னங்க விக்கிறவனை விட்டுட்டு.... சாப்பிட்ட வனை.... புடிக்கிறீங்க.... விற்கிறது யாருன்னு தெரியாதா.... இதெல்லாம் நம்புகிறபடியா இருக்கு... தமிழ்நாட்டில் இவர்கள் இரண்டு பேர் மட்டும்தான்.... யூஸ் பண்ணாங்களா.....
இவருக்கு பயம் அந்த காலத்தில் ஸ்ரீலங்கா வில் இருந்து அபின் கடத்தி தான் பெரிய ஆள் ஆனவர் அன்று இவரை விட்டது இப்படி பேச வைக்குது
This man Seeman is a waste piece. Sometimes he talks sensible. Most of the time his talk is IRRESPONSIBLE. His knowledge has become a waste for his UTTERLY SELFISH REASONS. He will never win at anytime...
இவரை போய் ஜாமீன் கொடுத்து காப்பாற்ற சொல்லுங்க!
பாவம் இவரே ஒரு அப்பாவி. இல்லேன்னா நடிகை விஜயலட்சுமி இவர் மீது அபாண்டமாக பழி போட்டு ...வாங்கலா
கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் விடியல் மந்திரியானால் இப்படித்தான் நடக்கும் .....ஊரெங்கும் கள்ள சாராயம் போதை கஞ்சா மெத்து ...மக்களுக்கு இதெல்லாம் புரியாமல் தெரியாமல் பார்த்துக்கொள்வதுதான் விடியல் ...அதற்கு துணை போவது விடியல் மதம் மாற்றும் மிஷனரி நெறியாளனுங்க கும்பல் கூட்டம் ....
போதைப்பொருள் விற்பனை குறித்து பாடகி சுசித்ரா கூறியுள்ளார்....அவர் வெளிப்படையாக நேரடியாகத்தானே எவன் போதை பொருள் கொடுத்தது பற்றி பேசியுள்ளார் ...அவரையே சாட்சியாக வைத்து கொடுத்தவனை கைது செய்யுமா விடியல் ??......அதை செய்யாது ..அவனுக்கு ராஜ்ய உறுப்பினர் பதவி கொடுத்தது விடியல் ...இந்த விடியல்தான் ரொம்ப யோக்கியன் மாதிரி சமூக நீதி மத சார்பின்மை பேசுவது .......கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் விடியல் மந்திரியானால் இபப்டித்தான் நடக்கும் ....
இங்கே டாஸ்மாக் குடிகாரர்கள்தான் அப்பாவிகள்.
ஜின்னவர்ரு மீது நடவடிக்கை எடுக்கோணும்னு சுத்தி வளைச்சு சொல்ல வர்றாரு தல.....நீ பேசு தல..