வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தொடர்ந்து துரோகம். நாலரை பதவியை பாஜக ஆதரவுடன் அனுபவித்து விட்டு இப்போது சிறுபான்மை பாசத்தில். எல்லாவற்றையும்விட பங்காளி ஒற்றுமை என்று பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் தேசதுரோகம்.இனி தப்பவே முடியாதுங்க பழனிசாமி அண்ணோவ்.
அப்படி சொல்வதை விட ஸ்டாலின் பரம்பரை ஊழல்களின் காசில் வளர்ந்தவர், நான் என்னுடைய ஊழல் காசில் வளர்ந்தவன் என்று சொன்னால் சரியா இருக்கும்.
நீங்கள் பட்ட கஷ்டம் நாடு அறியும்
பாவம் பழனி, கையில் பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்.
இவ்வளவு எல்லாம் பேசுகிறார் இவர்களுக்கு யார் பிரதமர் அதை சொல்ல வில்லை
கலைஞரின் அக்னிபரிட்சையில் முதல் மாணவராக தி மு க வில் வலம் வந்தவர் மிசா கொடுமைகளை அனுபவித்தவர் ஜனநாயகப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இப்படி தி மு க தொண்டர்கள் பெருமைகொள்ளும் அளவிற்கு அவர் செயல்பாடுகள் மக்களுக்காக மட்டுமே என்றைக்கும் இருக்கிறது ஆனால் நீங்கள் கூவாத்தூரில் காலில் விழுந்து முதல்வரானவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அ தி மு கவை எப்படி கபளீகரம் செய்தீர்கள் என்று மக்கள் அறிவர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தவர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைவர் அவர்கள் ஆட்சியில் கிராமங்கள் தோறும் இன்றும் ஏரி கண்மாய்களில் தண்ணீர் இருக்கிறது எங்கு பார்த்தாலும் பசுமை காட்சியளிக்கிறது கிராமங்களில் இரட்டலை மங்கிவிட்டது கிராமங்கள் தோறும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்ன சொல்கிறார் என்பதை மட்டுமே கேட்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது அ தி மு க வின் பொய் புரட்டுகள் மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது
நீங்கள் கஷ்டபட்டீர்கள் சரி. இப்பொழுது உஙகளிடம் எவ்வளவு சொத்துஉள்ளது?அது எப்படிவந்தது?
உங்கள் பங்காளியை பற்றி அப்படி கூறாதீர்கள்.... ஆமாம் இவ்வளவு நாட்கள் எங்கே போய் இருந்தீர்கள்.... எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் தானே செய்தார்..... இனியும். ஆனால் எதிர்கட்சி வேலையை அவரே பார்த்துக்கொள்வார்..... நீங்கள் எப்போதும் போல ரெஸ்ட் எடுக்கலாம்.
மேலும் செய்திகள்
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
5 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
6 hour(s) ago | 1
மாணவியருக்கு மது விற்றோர் மீது என்ன நடவடிக்கை: அன்புமணி
6 hour(s) ago | 1
அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது
6 hour(s) ago | 4
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது
6 hour(s) ago
வரும் 23ல் மா.செ.,க்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் அறிவிப்பு
7 hour(s) ago | 1
எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை
7 hour(s) ago