வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதைப்படித்து நடவடிக்கை எடுக்க,ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆட்சியா நடக்கிறது? சார் உங்கள் குலதெய்வம், கிராம தெய்வத்தை வழிபாடு செய்து வரவும்.
17 வயது சிறுவனை பாலியல் தொல்லை கொடுத்தால் pocso சட்டம். இங்கேயும் 17ஐ தானே அடித்து காக்கி காவலர்கள் துன்புறுத்தி இருக்கின்றனர். மற்ற பொது இடங்களில் பூட்ஸ் காலால் எட்டி உதைப்பதும், பணத்தை மிரட்டி புடுங்குவதும் நடக்கின்றது.
ஐயா காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சரக்கத்தில் அமைந்துள்ள கவிஸ்தலம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது ஒரு கண் வைங்க ஏன்னா சமீப காலமா நள்ளிரவுல வீடு புகுந்து சந்தேகத்தின் அடிப்படையில சோதனைகள் என்கிற பேர்ல அப்பாவி மக்களுக்கு மிரட்டல் மற்றும் தொந்தரவு கொடுத்து வராங்க.... உஷார் உஷார் உஷார். விபரீதங்கள் ஏதேனும் இது மாதிரி இன்னும் நடக்காம இருக்னும்ன மேலும் காவல்துறைக்கு கலங்க பெயர் ஏற்படாமலும் இருக்க மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாக்கியங்கள் உண்மை என்று நிரூபிக்கவும் உடனடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கணும்னு கேட்டுக்கிறங்க. ரொம்ப நன்றிங்க. வணக்கங்க