மேலும் செய்திகள்
விமானம் ஏறி சென்ற விஜய் வீட்டை விட்டு வரவில்லை: பிரேமலதா
1 minutes ago
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
33 minutes ago
கோவை காந்திபுரம் பகுதியில் இரவு திடீரென மழை பெய்தது. சேலம் மாவட்டம், ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆத்துார் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவு 8: 45 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
1 minutes ago
33 minutes ago