வாசகர்கள் கருத்துகள் ( 22 )
விழுப்புரத்திலிருந்து திருச்சி க்கு அதிகாலை 5.00மணிக்கு ஒரு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தவழி தடத்தில் இதே நேரத்தில் ரயில் இயக்கப்பட்டு வந்ததை நினைவுக்கு கொண்டு வருகிறோம்
சென்னை to திருநெல்வேலி 12631,சோழவந்தானில் அதிகாலை 3.30க்கு நின்று செல்கிறது. அதற்குப்பதிலாக சென்னை to மதுரை பாண்டியன் 12637 SF, காலை 5.00 மணிக்கு நின்று சென்றால் நல்லது.
திருச்செந்துருலிருந்து சென்னை எக்மோர் செல்லும் செந்தூர் அதிவிரைவு வண்டியின் நேரம் மாற்ற வேண்டும்.திருச்செந்தூரிலிருந்து முன்னதாக புறப்பட்டு காலையில்8மணி அளவில் எக்மோர் வரும்படி நேரம் மாற்ற வேண்டும்.தெற்கு ரயில்வே இதனை பரிசிலிக்க வேண்டும்.
What happened to laying track between Tindivanam and Truvannamalai. Survey was supposed to have completed a few years back
1.சென்னை டு காரைக்குடி கம்பன் எக்ஸ்ப்ரஸ். வழி: மயிலாடுதுறை, திருவாரூர்,பட்டுக்கோட்டை. 2.சென்னை டு இராமேஸ்வரம். வழி: மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை. மேற்கண்ட இரண்டு வழித்தடங்கள் பிராட்கேஜாக மாற்றப்பட்டதால் நிறுத்தப்பட்டது. தற்போது பிராட்கேஜாக மாற்றப்பட்டு 10 ஆண்ட்டுகளுக்களுக்கு மேலாகிறது.ஆனால் இந்த 2 ரயில்களும் இதுநாள் வரை இயக்கப்படவில்லை.இதில் சென்னை டு இராமேஸ்வரம் ரயி்ல் 25 - 30ஆண்டுகளுக்கு முன் போட் மெயில் (Boat Mail) என அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எக்மோரில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களில் மேற்கண்ட ரயில்கள் இயக்கப்பட்டால் பின்தங்கிய டெல்டா மாவட்ட மக்கள் பயனடைவார்கள். மேலும் வழித்தடங்களில் இயக்கப்பட்ட மயிலாடுதுறை டு காரைக்குடி இரு மார்க்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி டு மயிலாடுதுறை இருமார்க்கம் லோக்கல் ரயில்களும் இதுநாள் வரை இயக்கப்படவில்லை.இதேபோல் சென்னையிலிருந்து- மயிலாடுதுறை வழியாக-திருச்சி மார்க்கமாக செல்லும் பகல் ரயில் சோழன் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திற்கும் மற்றும் மயிலாடுதுறை வழியாக சென்னை இரவு செல்லும் ரயிலுக்கும் இணைப்பு ரயில்களும் இது நாள் வரை இயக்கப்படவில்லை. ரயில்வே வாரியமும்,திருச்சி , தென்னக ரயில்வே பொது மேலாளரும் அருள்புரிவார்களா. நன்றி. எதிர்பார்புடனும்,ஏக்கத்துடனும் . மு.நடராஜசுந்தரம்,திருநெல்லிக்காவல், திருவாரூர் மாவட்டம்.
New railway line may be provided between Ambathor and thiruvannamallai viya sriperumandur, kancheepuram and vandavasi. If it is successful, more people will avail benefit. Apart from this, new airport is coming to parandur near kancheepuram. Hence this plan is must to the public.
அம்பத்தூர், sriperumandur, kancheepuram, வந்தவாசி, thiruvañamalai வழி இரயில் பாதை போடலாம். நல்ல முன்னேற்றம் வரும்.
தேனி திண்டுக்கல் பெரியகுளம் வழியாக ரயில் பாதை அமைந்தால் சிறப்பு
கும்பகோணம் முதல் விழுப்புரம் அல்லது கும்பகோணம் முதல் பண்ருட்டி வரை ரயில் பாதை அமைந்தால் நன்று...
தஞ்சாவூர் வழி கந்தர்வகோட்டை,புதுக்கோட்டை மதுரை வழித்தடம் உருவாக்கலாம் ஏற்கனவே இடம் தேர்வு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்
20 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
43 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
54 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago