வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த அண்ணாமலைக்கு கரூர் பரமத்தில நிறைய மண்லகிரஷர் இருக்கு, மணற்கொள்ளை மணற்கொள்ளை னு சொல்லி இங்கு மட்டும் அண்ணாமலை 16 நிறுவனகளை நடத்துவது விரைவில் மக்களுக்கு தெரியவரும், அப்போ ஒரு சில காவி கூட்டம், இந்த பிஜேபி கட்சியை காரிதுப்பும்,
சாதாரண பொது மக்களை, "வெளியேறும் வழி"யாக கோவிலுக்கு உள்ளே போக அனுமதிக்க மாட்டார்கள்.
திருட்டு திராவிட மாடல் நாடக கோஷ்டியை பார்த்து பழக்கப்பட்ட கோபாலபுர கொத்தடிமைகளுக்கு எல்லாமே நாடகமாகத்தான் தெரியும் . ஒரிஜினலென்றால் ஓஷி கோட்டரும் ஓஷி பிரியாணியும்தான் கோபாலபுர கொத்தடிமைகளுக்கு
என்னென்ன குறளி வித்தையெல்லாம் காட்டுறான்யா. ஆனாலும் தமிழக மக்கள் இவரை ஒரு கோமாளியாகவே பார்க்குறாங்க.
அட்டகாசம் படத்தில வரும் டேய் நீ பழனிக்கே காவடி எடுத்தாலும் அப்படிங்கிற டைலாக்கு தான் நியாபக்கத்துக்கு வருது
ஊழல், ஓட்டுக்காக பணம், சாராயத்துலே மிதக்கும் கூட்டத்துக்கு அண்ணாமலையை பார்த்தால் கேலிக்கூத்தாக தான் இருக்கும்.
அதென்ன மேலங்கியுடன் பால் காவடி எடுக்கிறார், படத்துக்கு அல்லது அரசியல் இலாப வீடியோ. இந்து அறநிலைத்துறை கண்டிக்க மாட்டாதா?
அன்னே, அண்ணாமலை சுமந்தத்து தோல் காவடி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
03-Feb-2025