வாசகர்கள் கருத்துகள் ( 6 )
When a current carrying conductor is snapped or broken, the neutral in the tem gets dislocated and causing Negative Phase. Negative Phase Sequence detects imbalances in the network . For broken conductors, or for line to line faults, NPS provides sensitivity to fault scenarios that would be missed by overcurrent and earth fault. The imbalance between the phases causes NPS to be non-zero, and by setting a protection on the basis of NPS level,
மின் கம்பி அறுந்து விழுந்தால் அந்த பாதையில் ( Feeder ) செல்லும் மின்சாரம் தடைபடும் புதிது அல்ல. Earthing Device என்ற இந்த சாதனம் பிரிடிஷ் அரசாங்க காலத்திற்கு முந்தைய காலத்திலேயே இருக்கிறது. இதை ஏதோ அணில் அமைச்சர் கண்டு பிடித்ததைப்போல இன்றைய மாடல் அரசாங்க மின்வாரியம் சொல்கிறதை நினைத்தால் சிரிப்பு கூட வரமாட்டேன் என்கிறது ஒன்று மட்டும் தெரிகிறது. ஆலோசனை என்ற பெயரில் யாருக்கோ சில கோடிகள் சென்று அது சுற்றி வளைத்து யாருடைய பாக்கெட்டிற்கோ செல்ல இருக்கிறது.
முதலில் மின் வழித்தடங்களை அனுமதிக்கப்பட்ட மற்றும் வழிகாட்டி முறைப்படி வாரியம் அமைக்க வேண்டும். தற்பொழுது எந்தவித பாதுகாப்பு வழிகாட்டு நடைமுறைகளும் வாரியம் கடைபிடிப்பதில்லை. ஒவ்வொரு மின்கம்பமும், அதில் உள்ள இரும்பு கிராஸ் ஆரம்களும் எர்த் செய்யப்படவேண்டும். உயர் மின் அழுத்த கம்பிகள் சாலையை கடக்கும் இடங்களில் கார்டிங் அமைக்கவேண்டும், ஒரு மின் கம்பத்திற்கும் அடுத்ததிற்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கவேண்டும், மின் கம்பிகள் போதுமான அளவில்தான் தொய்வு இருக்கவேண்டும்
இது ஒன்றும் அதிநவீன தொழில் நுட்பம் இல்லை ..... ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் ....
Too late but welcome. Take the advise from Singapore or Europe please.
திருட்டு திராவிடனுக்கு புது வழியா?
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
30 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
45 minutes ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
2 hour(s) ago