வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அதாவது...நீங்கள் தொடங்கி வைத்ததை தொடர்கிறார்கள் என்கிறீர்களா?
அய்யோ ஹயோ... இவருக்கு இந்த ஆட்சி நாலு வருசம் முடியிறப்போ இப்போ தான் இது தெரியுது... தமிழ் மக்களுக்கு எப்போ கள்ள குறிச்சி கலவரம், கள்ள சாராய சாவு கோவை குக்கர் மற்றும் சிலிண்டர் குண்டு வெடிப்பு ஏற்பட்டதோ அப்போவே சட்டம் ஒழுங்கு மட்டரகமா இருக்குன்னு தெரிந்து விட்டதே...
உங்க ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது கஞ்ச க்ஹுட்டக , சாராய சாவு துப்பாக்கி சூடு எது எல்லாம் என்ன சார் ஏன்னமோ பாலும் தேனும் பெருகி ஓடுவது போல புய்ல்டு உப்பு கொடுப்பதை அரசியில் வியாதிகள் என்று நீர்த்துவர்களா சே சே
உங்களுக்கும் பங்கு உண்டு
தப்பி தவறி முதலமைச்சராக தாங்கள் இருந்தபோது துப்பாக்கி சூடு செய்தியை காலையில் பேப்பர் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று மீடியா பக்கம் ஒளிந்து கொண்ட தாங்கள் மீடியாவில் வரும் செய்திகளுக்கு மாண்புமிகு முதல்வரை காரணம் காட்டுவது எதை காட்டுகிறது உங்கள் குரோத தனத்தை தானே காட்டுகிறது. சசிகலா அம்மையாரால் முதலமைச்சராக ஆக்கப்பட்ட தங்களது காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவவும் நடந்தேறியது. அன்று ஒரு நடவடிக்கையும் எடுக்காத தாங்கள் மாண்புமிகு முதல்வரை எந்த விதத்தில் விமர்சனம் செய்கிறீர்கள் . சிறையில் தண்டனையில் இருந்த பெருமளவு ரவுடிகளை நன்னடத்தை காரணம் காட்டி வெளியில் விட்டவர் தானே தாங்கள். இப்போது குற்ற சம்பவங்களில் யார் சிக்குகிறார்கள்.
இங்கு கொஞ்ச நாள் பொருங்கள் இங்கும் ஆறு ஓடும். எதற்கும் கழுத்து ஜாக்கிரதை. கழுத்து உடலுடன் மூளையை இணைக்கும் இருந்தால் தான் வாய் பேசமுடியும்.
எதிர் கட்சி தலை வராகிய நீங்களும் இந்த அரசியலில் வேடிக்கை பார்க்கிறீரா .தற்போது ஊழலின் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்துகொண்டு ஊழலை வெற்றி வழியில் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் .இதுதாண்டா திராவிடநாடு .
திராவிட மாடலில் ரவுடித்தனம் அடக்கு முறை இவைகள் மக்கள் ஜனநாயகத்திற்கு எதிராக வெற்றி நடை போடுகிறது .தற்போது தமிழகம் துரோகிகளின் கையில் .
2G ஊழல் குற்றவாளிகளுக்கு தமிழக முதல்வரே அடைக்கலம் கொடுத்திருக்கிறார் .மக்களின் பணத்தை கருணாநிதிக்கு சிலை வைக்கவும் என சுய நல அரசியல் வாதியாக சர்வாதிகாரியாக வலம் வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியையும் மறைத்தும் ஊழல் சாம்ராஜ்யம் இங்கே தமிழகத்தில் வெற்றி நடை போடுகிறது .வாழ்க ஊழல் திராவிடமாடல்.
2G ஊழல் குற்றவாளிகளுக்கு முதல்வரே அடைக்கலம் கொடுத்திருக்கிறார் .