வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இது எதுவுமே நடக்கபோவதில்லை. முக்கியமாக மது விற்பனைக்கு ரசீது குடுப்பார்களா?
மதுக்கடைகளில், 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்க கூடாது. சரியாக சொன்னீர்கள்.அது குறைய குறைய அந்த அளவை குறையாமல் செய்துவிடலாம். ஆய்வுக்கு வருவதுபோல் சந்தர்ப்பம் ஏற்படின் அது முறையாக அறிவிக்கப்படும். இந்த விதி டாஸ்மாக் கடைகளில் கட்டாயம் அமுல்படுத்தப்படும்.
மதுபிரியர்களை மனம் நோக செய்யாதீர்கள் - முத்துசாமி வருத்தப்படுவார்
வசதியாக பிளாக்கில் விற்பனை அதிக விலைக்கு விற்று மக்களை முட்டாள்கள் ஆக்கும் வாய்ப்பு.
சாராய ஆலய் இருந்து நேராக எல்லா அறிவாலயம் செல்லுமா அல்லது எப்படி செய்ய போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்
ETHULA இருந்து என்ன தெரிகிறது கல்விக்கு முன் உரிமை எல்லை என்பதை அரசியல் முழுசாக தெளிப்படுத்துகிறது ...
மீதம் உள்ள 50 சதவிகித சரக்கு பெட்டிகளை திராவை மாடல் கூட்டணி கட்சிகள் அலுவலகங்களில் இறக்கிவிடவும். விநியோகம் செய்ய ஏதுவாக இருக்கும்.
சிரிப்பு வருது
கட்டுப்பாடு தேவையில்லை எப்படிப் பார்த்தாலும் மதுவிற்பனை நடந்துக் கொண்டுதானிருக்கும். தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சிலநாட்களுக்கு ஆவது மதுபானத்தை தடைச் செய்யுங்கள் குற்றச் செயல்களாவது கொஞ்சம் குறையும். அதனருமை அப்போதுதான் மக்களுக்குப் புரியும். மறுத்தால் சம்பந்தப் பட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்.
கூகுள் பே UPI அல்லது QR முறையில் பணம் வாங்குவது சரியான முறை
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 4
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
10 hour(s) ago | 1