வாசகர்கள் கருத்துகள் ( 41 )
டேய் ரெண்டு கொலையும் பழி வாங்க நோக்கத்தோடு செய்யப்பட்டது இதற்கு முதலமைச்சர் என்ன பண்ணுவார்
சீக்காளி போல பெயர்..
ஏன்டா, எதோ இரண்டு பேர் காதலிப்பாங்க, அவங்க குடும்பங்க பேசி கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க, பிறகு யாரோ சொன்னாங்க என்று கல்யாண பண்ண மறுப்பாங்க, அந்த பெண்ணும் ஜகா வாங்கிடும், அதனால ஆத்திரத்துல அந்த பொறம்போக்கு அந்த பொண்ண வெட்டி சாய்ப்பான், இந்த கூத்துக்கு அரசு ஏன்டா 25லட்சம் மக்கள் வரி பணத்தில் இருந்து தரணும். ஏன் அந்த பணத்த நீ ஆட்டைய போடவா? நல்லா ஓசில கல்லா கட்ட கத்து வச்சுக்கிட்டு இருக்கீங்கடா.
உன்னை போன்ற மூடர்கள் நாட்டின் சாபக்கேடு
kalla sarayathukku 10 lakhs yaaru kaasu
தமிழக காவல் துறை இப்போது இன்னொசென்ட் பெண்கள், யு TUBERS கைது செய்வதில் ரொம்ப ரொம்ப பிசி, இவ்வழக்கு கேவலவமாக போகும் என்று நினைக்கவில்லை
புராண காலத்திலிருந்து இன்னி வரைக்கும் குற்றங்களுக்கு காரணம் பாழாப்போன மண், பெண், பொன் மேல உள்ள ஆசைதான் ..... மன்னனோ / அரசுகளோ அல்ல ...... எல்லா குற்றங்களையும் இப்படி சொல்லிச் சொல்லியே நியாயப் படுத்திக்கிட்டு போனா எந்த குற்றங்களையும் யாருமே தட்டி கேட்க முடியாது ... குற்றவாளிகள் துணிந்து குற்றங்களில் ஈடுபடக்காரணம் சட்டங்களில் உள்ள ஓட்டையும், அதைப் பராமரிப்போர் மீதான அச்சமின்மை மற்றும் நீதித்துறையில் உள்ள செல்வாக்கு இவர்கள்தாம் ..... அதைச் சரி செய்யவேண்டிய பொறுப்பு மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்களிடம் உள்ளது .... எனினும் மாநில அரசுகளிடம் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் கடமை உள்ளது ... ஆகவேதான் மாநில அரசு மீது குற்றம் சுமத்தப்படுகிறது ..... நேர்ந்து விடப்பட்டவர்கள் மட்டுமே "நான் என் மன்னனுக்கு பல்லு படாமே சேவை பண்ணிட்டிருக்கேன் ..... அவரை குத்தம் சொல்லாதீங்க" என்கிறார்கள் ....
நடேசன் பல்லு படாம ...ன்றாராம்.. ஹையோ செம்ம ...
என்ன திமிர் , கொலை செய்தால் கூட , இந்த நாட்டில் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற தைரியம் தான். சட்டம் சரியில்லை . இதுல வேற முன்னேறிய நாட்டுக்கு போட்டி போடுறாங்க ..
இங்கே கொலைக்கான காரணம் பர்சனல் மேட்டர் ....
கொலை செய்ய வந்த தைரியம் எதுக்கும் உதவாத விடியா அரசு ஆட்சியில் இருக்குங்கறது முக்கியமான மேட்டர், திருட்டு திராவிடன் அத ஒதுக்க மாட்டானே...
இரண்டு கொலைகளும் பொம்பளை சமாச்சாரத்தில் நடந்திருக்கு... இது சமூக அவலம்... எல்லா குற்றங்களுக்கும் அரசுதான் பொறுப்புன்னு சொல்றது அரசியல்வியாதிகள் மற்றும் அவர்களின் கூஜாதூக்கிகளின் வேலை... நான் அப்பிடி ஒரு ஜந்து இல்லீங்கோ...இந்த சம்பவங்களுக்கு ஒரு பாமரனின் எதிர்பார்ப்பு என்னன்னா இரண்டு குற்றவாளிகளையும் ஏதாவது காட்டு பகுதிக்கு கூட்டினு போனால் ஓட முயற்சிப்பார்கள் அப்போ தீபாவளி கொண்டாடணும்... ஒரு கான்ஸ்டபிளுக்கு நம்ம தமிழ் சீரியலில் வேலை செய்யும் மேக்கப் மேன் மூலம் கட்டு போட்டு பவுடர் பூசுன முகத்தோட பெட்ல படுக்க சொல்லணும்.. அல்லது குறைந்தபட்சம் அந்த குற்றவாளிகளை சீக்கிரமா பாத்ரூம்ல போயி வயரை கடிக்க சொல்லியோ ... வழுக்கி விழவோ சொல்லணும்... பார்ப்போம்..
ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு, தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் ....... கரெக்ட்டு ....... எதுக்கு TNPSC ???? இப்படியே பாதிக்கப்பட்டவங்க குடும்பத்துலேர்ந்து நியமனம் தொடரலாம் .....
என்ன முதலீடு வந்துச்சு புலேசி மன்னர்வாள் ??? இப்படியெல்லாம் நாடு இருந்தா என்ன முதலீடு வரும் ????