வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கல்விக்கூடங்களின் நிலை அறிந்து அதற்கு சிலவு செய்யலாமே ? நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதிலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமா ?
பாராளுமன்றம் புதிதாக கட்ட பணம் இருக்கிறது மனம் இருக்கிறது சாதாரண மக்களை திரும்பி பார்க்க தேர்தல் நேரத்தில் மட்டுமே முடியும் வாழ்க ஜனநாயகம்
எங்கே நீங்க பாராளுமன்ற கட்டடத்திற்கு போறீங்க? அது மத்திய அரசு வேலை. இது நம்ம மாநிலத்து பள்ளிக்கூடம்.தமிழக அரசின் வேலை. மரீனா சுடுகாடு ஒரு நாற்பது கோடி, கார் ரேஸ் பெயரில் நாற்பதுகோடி என்று தண்டத்திற்கு கொட்டி அழுத நமது அரசை சொல்லுங்கள் .
இந்த போட்டோ வை பிரிண்ட் செய்து ரோடு சைடு இல் Flex வைத்தால் அனைவரின் கவனத்திற்கு வரும். வேறு வழி இல்லை. ஒன்று govt நடவடிக்கை எடுக்கும் அல்லது தனியார் நிறுவனங்கள் உதவும்.
எல்லாப் பள்ளிகளிலும் ஒரு மணி நேர வகுப்பையாவது திறந்த வெளி வெயிலில் நடத்தினால் மாணவர்களின் உடலில் விட்டமின் டி அளவு அதிகரிக்கும். ஆகவே இந்த நல்ல திட்டத்தை எதிர்க்க வேண்டாம்.
நீங்கள் எப்படி, ஒரு மணி நேரம் திறந்த வெளியில் அலுவலக வேலை செய்ய ரெடியா? உங்கள் குழந்தைகளை திறந்த வெளி பள்ளியில் ஒருமணிநேரம் உட்கார வைக்க ரெடி என்றால், நீங்கள் சொல்வதை ஏற்கலாம்.
அதற்குத்தான் விளையாட்டு வகுப்பு இருக்கிறது. அது நடக்கிறதா என்பதுதான் கேள்வி .
VIDIYAL MODEL MORDEN NATURAL CLASS ROOM.. COME ON UPPIS MUTTU KODUNGA
கார் ரேஸ் சாலை போடுவதற்கு 40 கோடிகள் தண்டச் செலவு ஆனால் அரசு பள்ளிக்கூடங்களின் நிலைமையோ பரிதாபம். காமராஜர் போன்று ஒருவர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் நல்லவர்கள் ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு இல்லை
எங்களுக்கு அதெல்லாம் தேவையே இல்ல இருக்கவே இருக்கு கோட்டர், கோழி பிரியாணி, இலவசம், இருநூறு அடித்து போதும் காலத்துக்கும் நாங்கள் அடிமைகள் இப்படிக்கு டுமிழக மக்கள் ..இல்லாமலா நாங்க 40/40 குடுத்தோ,
தினமும் கனிம வளம் மணல் கொள்ளை என்று கோடிகளில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள் கோடி ரூபாய் செலவழித்து சிலைகள் வைக்கிறார்கள் நூலகங்கள் கட்டுகிறார்கள் ஆனால் மாணவர்கள் படிப்பதற்கு வகுப்பறை இல்லை ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை ஆனால் எந்த அரசு வந்தாலும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை அவரவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கை தான் இரண்டு கழகங்களுக்கும்.
பள்ளி இருக்குமிடத்தின் பெயர் கோபாலபுரமாம்.
எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை ஆரிய வந்தேறிகள் குறை கூறுகின்றனர். 2000 ஆண்டுகளாக படிக்க விடப்படாத இனம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கூட படிக்கக் கூடாது என்பது அவர்களின் எண்ணம். இயற்கையான சூரிய ஒளியில் கல்வி கற்பதால் சன் சைன் என்று பெயரிடலாம்.
விடியாத விடியலின் சோகங்கள் ஓவாவுக்கு ஒட்டு போட்டுட்டு நல்லா அனுபவிங்க
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago