வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கோடி கோடியாக மக்கள் பணத்தை விழுங்குபவர்களை என்ன செய்வது?
லஞ்சம் ஊழல் இல்லாமல் அரசு அலுவலகங்கள் இல்லை. ஆனால். இந்த மாதிரி லஞ்சம் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், திமுகவின் ஐடியாலஜிக்கு அடங்காமல் இருந்தவர்கள் தான். எங்காவது ஒரு இடத்தில் அதிமுக பற்றியோ பிஜேபி பற்றியோ ,மோடி பற்றியோ பெருமையாக பேசிவிட்டால் இந்த நிலை தான் வரும்.
லஞ்சத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் ....
Please Tel me Complaint Mobile Number,,
நேற்று ஒரே கொலை செய்தி. ஆசிரியை குத்தி கொலை. ஓசூரில் வழக்கறிஞர் குத்தி கொலை. இன்று வசூல் ராஜாக்களின் கதை. தமிழகத்தில் கொலை அதிகம். ஊழல் அதிகம். திமுக அரசு உடனே கலைக்கப்படவேண்டும். சிறிதுகாலம், அதாவது சட்டம் ஒழுங்கு ஒழுங்கான நிலைக்கு வரும்வரையில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்.
இதெல்லாம் ஒரு தொகையா?
It is a tip of the ice berg.