வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த வழக்கு முறையாக விசாரிக்க்கப்பட வாய்ப்பில்லை .... துக்ளக்காரும், அவரது வாரிசும் சிறை செல்வார்கள் என்று கூடப் பிரச்சாரம் செய்து வந்தது தமிழக பாஜக ..... முறையாக, நேர்மையாக, தொடர்ந்து விசாரிக்கப்பட்டிருந்தால் அது இந்த ஆண்டு முடிவதற்குள் நடந்திருக்கலாம் .... பாஜக தேசபக்தி வேடம் போடும் கட்சி என்று உறுதிப்பட்டுவிட்டது ...
என்.சி.பி., தலைமை துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் அவர்களின் மற்றும் அவரது உறவினர்களின் அசையும் மற்றும் ஆசையா சொத்து விபரங்களையும் அவை சேர்ந்த காலத்தையும் அரசு விசாரிக்க வேண்டும்.
திரும்பவும் முதலிலிருந்து...
புகார் அளித்தது யார் தெரியவில்லை சுடாலின் என்றால் சந்தேகம்தான்
தமிழ்நாட்டுக்கு வந்து நேர்மையாகப் பணியாற்றி விட்டுப் அவர் பாதுகாப்பாக திரும்ப முடியுமா? அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு உயிருடன் வேண்டுமல்லவா. அவருக்கு தமிழகத்தின் முந்தய வரலாறுகள் தெரியுமல்லவா?
மிஸ்டர் மணி. அந்த அதிகாரி இங்குள்ள கேடுகளுக்கு பயந்து அவராகவே பணி மாறுதல் கோரி திரும்பிச் செல்லவில்லை. அவரது நடவடிக்கைகளில் காணப்பட்ட சில தகாத நடவடிக்கைகளால் அவரை திரும்ப பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்
ரவுடிகளில் நாலு வகை; அன்பில் செப்பேடு மாயமான கதை
17-Dec-2024