வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மற்றவர்கள் திருடினால் உடனே கைது. போலீஸ்காரர் திருடினால் இடமாற்றமாம். எந்த ஊரு நியாயம் அய்யா இது... சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே.. பிறகு ஏன் போலீஸ்காரருக்கு இந்தபாகுபாடு? இது தான் இந்தியாவின் சட்டமா? உடனே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். திருட்டில் ஈடுபட்டவரை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சரியான தீர்வல்ல. மீண்டும் அதே தப்பை அவர் செய்ய மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதே தவறை தி.மு.க. காரர் செய்தால் இந்நேரம் கொதித்தெழுகிற மாஜி காக்கி அண்ணாமலை போன்றவர்கள், இதற்கு குரல் கொடுக்காததுஏன்? ஓ... அவர் உங்கள் காக்கி இனமா?
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3