வாசகர்கள் கருத்துகள் ( 23 )
விஜய் கட்சி ஆரம்பித்தது உதயநிதியை பார்த்து தான். உதயநிதி சினிமாவில் ஐம்பது கோடி ரூபாய் கூட சம்பாதிக்க வக்கில்லாத ஒரு ஹீரோ அரசியலில் முப்பதாயிரம் கோடி ரூபாய் சம்பாரித்துவிட்டார். சீமான் படம் இயக்கி நயா பைசா சம்பாரிக்க வக்கில்லாமல் வறுமையில் வாண்டார். இன்று அரசியலால் ஆயிரம் கோடிகளில் புரள்கிறார். சீமானின் தம்பிகள் சீமான் அதிபர் ஆகிவிடுவார் என்று உண்மையில் நம்புகிறார்கள். அதிபர் என்ற பதவி தமிழகத்தில் கிடையாது என்று இதுவரை அவர்களுக்கு புரியவில்லை. அவர்களின் அரசியல் அறிவு அவ்வளவு பெரிது. அரசியலில் முதலீடு வெறும் வாய் மற்றும் பொய் மட்டுமே. அதனால் விஜய்யும் அரசியலில் இறங்கி முத்தெடுக்க முயல்கிறார். ஜோசெபும் சைமனும் சேர்ந்தால், திமுகவின் மைனாரிட்டி வோட்டுகளுக்கு ஆப்பு.
நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" வார்த்தை ஜாலம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பனையூரில் உள்ள பெரிய கேட் போட்ட இவரது வீட்டு வாசலில் காத்து நிற்கும் அந்த தோழர்கள் குடிப்பதற்கு ஒருபானை தண்ணீர் கூட வைக்கவில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் வெ ளியிட்ட வீடியோ பார்த்த பிறகு...இந்த வர்ணனை எல்லாம் பொய்யா... என்றே நினைக்கத் தோன்றுகிறது..
Totally thinking that he can become a CM. He should support either BJP or NTK or both to close Dravida Looters from TN.
பேரன்பு எல்லாம் ஓட்டா மாறாதுப்பா. ஆழம் தெரியாமல் காலை வுடாதே.
சினிமாவில் சின்ன பசங்க மாதிரி கைய கால ஆட்டி நீண்ட வசனம் எதுவும் இல்லாது வெறும் ஆக்ஷன் கொடுத்தால் எவனும் ஓட்டு போட மாட்டான் .
பாவம் இவர் தவறானது வழிகாட்டுதலால் கட்சி ஆரம்பித்துள்ளார்.
அரசியலை விடுங்க. அதுக்கு தகுதி எல்லாம் வேண்டவே வேண்டாம். யாரு வேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அட்மினிஸ்டரேஷன் தெரியணும். அது சம்பந்தமா, உங்க கிட்ட நேரலையில் பொருளாதார நிபுணர்கள் கேள்வி கேட்டா, பதில் சொல்ல தயாரா
பிகிலு கப்பு பூடப்போவுது. சூதகமா இருந்துக்கோங்க
வாழ்த்துக்கள் விஜய். புதிய திட்டங்களோடு ஏதேனும் ஒன்று இரண்டு மக்கள் தேவைகளுக்கு உங்கள் தீர்வை தெளிவான திட்டத்தோடு விளக்குங்கள் ..மக்கள் பார்வை உங்கள் பக்கம் திரும்பும்
நீங்கள் நன்றாக நடிப்பீர்கள். எப்படி நன்றாக ஆட்சி செய்வீர்கள்?
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
22 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
23 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
24 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
24 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
27 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
27 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
27 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
28 minutes ago