வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் 8 வருடங்களுக்கு முன்னர் ஒரு வீடை விற்பதற்காகணுகினேன் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்
மெரினாவில் இடம் கொடுத்தால் நல்லது. வாயால் மட்டும் சமத்துவம் பேசும் வந்தேறிகளுக்கு இடம் கிடைக்கும் பொழுது ஒரு தமிழனுக்கு கிடைக்கக்கூடாதா? இந்தக்கொலையில் சரணடைந்ததாக முதலில் சொல்லப்பட்டது. அதை காவல்துறை கைது என்கிறது. சமூக வலைதங்களில் உபிஸ் கோரஸாக பாஜக தான் காரணம் என்று கதறுகிறார்கள். குருமா கண்டனம் தெரிவிக்கக்கூட பதறுகிறார். ஆக இது யார் வேலை என்று யூகிக்க முடிகிறது.
இவர் உண்மை பெயர் இதுதானா? இவர் என்னென்ன பொது சேவைகள் செய்தார்? எந்தெந்த கட்சியில் இருந்தார்?எதற்கு கட்சி அலுவலகம்? மைதானத்திலேயே செய்யலாமே?
நாளை காலை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கப் போகிறாரா அல்லது நீதிபதி பவானி சுப்பராயன் விசாரிக்கப் போகிறாரா ?
கொலை செஞ்சவனே வீடியோ எடுத்து போட்டுக்.காடினாலும் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லைன்னு சொல்லும் அரசியல் தத்திகளை நோண்டி நொங்கெடுக்கணும்.
மெரீனா அடக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் நினைத்தும் பார்க்க முடியாது.
அன்பரே, இவர் பெயரையே நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன் !
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6