வாசகர்கள் கருத்துகள் ( 87 )
திருடனை ஏன் விசாரிக்கிறீர்கள் ? அதுவும் அவனுக்கு முன்னரே அறிவிப்பு செய்யாமல் ? நல்ல நீதிபதிகள் . அவர்கள் புத்தியை பயன்படுத்தவேண்டும் . அமலாக்கத்துறை முன்னரே சொல்லி வந்தால் தடயங்கள் அழிக்கப்படும் . இன்று வராதீர்கள் அவர் விடுப்பில் இருக்கிறார் என்று சொல்லி தடயங்கள் அழிக்கப்படும் . டாஸ்மாக் , கனிமவளம் போன்ற வழக்குக்களில் கவனம் தேவை
அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் கோடிகள் கொள்ளை போனது அரசுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அதன் ஊழியர்களை துன்புறுத்தியதாக கூறி கண்ணீர் விடுவது ஆச்சரியம் அளிக்கிறது. உண்மையில் ஊழியர்கள் நலனில், அரசுக்கு உள்ள அக்கறை மெய் சிலிர்க்க வைக்கிறது.
திருட்டுத்தனத்தை மையமாக இருக்கும், கண்டிக்க நீதிபதிகளுக்கு வக்கில்லை மக்கள் வரி பணத்தை திருடி சொத்து சேர்க்கும் கும்பல் திட்டி வழக்கு தொடுக்க இந்த நீதிபதிகளுக்கு சூடு சுரணை எதுவும் இல்லை மக்கள் எப்படி செத்தாலும் பரவாயில்லை நீதிபதி ஆயிரக்கணக்கான கோடிகளை முழுங்கி நிற்கும் உத்தம புத்திரன்கள் கேவலமான நீதிபதிகள்
கசாப்பை கவனித்து போல் கவனிக்கணும் பண்ணியது திருட்டு வேலை இதுல
மற்றவர்களை திருத்த நீதி என்ன உத்தமர்களா இவர்களின் தகுதி நேர்மை பரபட்சமின்மை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது
முதலில் உங்கள் அதிகாரத்தை நீங்கள் சரியாக செயல்படுத்தினீர்களா என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டி சொல்லுங்க நீதிபதி அவர்களே????
நீதிபதிகள் நியமனம் நியாயமான வெளிப்படை தன்மை கொண்டதாக மாற வேண்டும் என்பதை இந்த வழக்கு குடியரசு தலைவருக்கும் நினைவூட்டுகிறது.
பல சமயங்களில் நீதிமன்றங்கள் யாருக்காக இருக்கிறது, யாருடைய நலனில் அக்கரை காட்டுகிறது என்பது பொதுமக்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. ஊழல்வாதிகளையும் லஞ்சம் பெற்றவர்களையும் பாதுகாப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு.
அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் காரம் - ஏன் ஐகோர்ட் ஸ்வீட் தரலையா
Judges shall have knowledge on their surroundings. TN liquor policy is drafted for the benefits of top level DMK and AIADMK party men. TN Govt. has exclusive prohibition wing of police which acts a market protector for state run monopoly Tasmac in the name of dangers of illicit liquors. But at the same time, they prevent the entry of liquors even from kerala, Karnataka and Andhra and other states. For this purpose they keep the liquor outside GST like petrol. If these two things brought under GST atleast 40 to 50% corruption will be reduced. Judges shall have the knowledge of all these things and think of common man who suffers a lot even for one day expenses. The nexus between the court and Govt shall be exposed and sui remedy to be implemented.