வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்து அறநிலையத்துறை யானைகளை பராமரிக்கும் லட்சணம் அனைவருக்கும் தெரிந்ததுதானே...
உன்கிட்ட சொன்னாரா
அங்கொ இங்கொன்றும் தவறுகள் நடக்கலாம். இப்போதும் காட்டில் பல குக்கிராமங்களில் மக்கள் வாழுகின்றனர். அவர்கள் எல்லோரும் யானைகளால் தாக்க படு வதில்லை. ஒரு சில நிகழ்வுகள் நடக்கலாம் இருந்தும் ஏழை எளிய மக்கள் அலகு தான் வாழ்கிறார்கள் மக்கள் வேறு மிருகங்களால் ஏன் நகரங்களில் நாய்களால் தாக்க படு வதில்லையா? அக்கால மன்னர்கள் போர் படையில் யானை படை முக்கியம் வகிக்கிறது.
நீர் அக்காலத்திற்கே சென்று விடு ராமா??
பக்தர்களுக்கு போதிய பாதுகாப்புடன் இருக்குமாறு யானைகளை கோவில்களில் வளர்க்கவேண்டும். இல்லையென்றால் வளர்க்கவே வளர்க்காதீர்கள். கடவுள் கோபித்துக்கொள்ளமாட்டார்.
உருப்படியான கருத்து.
யானைகளை ஆண்டு தோறும் புத்துனர்வு முகாமிற்கு அனுப்ப வேண்டும்
கோவில் யானைகள் மிகவும் தும்புறுத்தப்படுகின்றன , கேரளாவிலும் இப்படிதான் யானைகள் தும்புறுத்தப்படுகின்றன..... சுப்ரீம் கோர்ட் இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
கோவில் யானைகள் கூட்டம் சேர்ப்பதற்காக.
மிக வேதனையான சம்பவம்.. ஆனால் யானை பாகர்களுக்கு இந்த ஆபத்து எப்போதும் தலைக்குமேல் கத்தி போன்றதுதான் அவர்கள் வாழ்வில்..
யானையின் சைக்காலஜி தெரிந்திருக்க வேண்டும் .... இந்த விஷயத்தில் கேரள பாகர்கள் கெட்டிக்காரர்கள் ..... யானையிடம் நின்று செல்ஃபி எடுப்பதும் அதற்கு கோபமூட்டும் ....
காட்டு விலங்குகளை காட்டிலேயே சுதந்திரமாக இருக்க விடுங்கள் தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மனிதர்களுக்கு இது ஒரு பாடம்
கடவுளின் லாபத்திற்கு
அனைத்து கோவில் யானைகளையும் முதுமலை யானைகள் பாதுகாப்பு மையத்தில் விட்டு விடுங்கள். முடிந்தவரை அவை இயற்கையோடு இணைந்து இருக்கட்டும்...