வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாடகக் காதல் அதிகமானால் அது என்ன ஆணவக் கொலை கௌரவக் கொலை செய்யத்தான் செய்வார்கள்
வேங்கை வயல் சம்பவம் பற்றி வாயே திறக்காத... நீயெல்லாம் அம்பேத்கர் அவர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது..... இன்னும் இவனை நம்பி கொண்டு இருந்தால்..... அந்த சமூக மக்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
அம்பேத்கர் ஆணவக்கொலையை நிறுத்த கட்டப்பஞ்சாயத்து நடத்தி சம்பாரி ன்னு சொன்னாரா ??
அப்படியே இந்த நாடக காதல் தொல்லைக்கு கூட தனிச் சட்டம் கேளுங்க திரு மாமா வளவன்
ரொம்ப நல்லவர் .. சமத்துவ நாளில் தமிழ் புத்தாண்டு தெரிவிக்க வாய் வலித்ததோ என்னமோ
எந்த ஆதாயத்தையும் எதிர்பாராமல், தவறு மற்றும் தண்டனை உண்டு என்று தெரிந்தும், பெற்று வளர்த்த பிள்ளைகளையே கொலை செய்யும் பெற்றோரை சட்டம் போட்டு தடுக்க முடியாது . இங்கு சாதி பிரச்னை இல்லை. தகுதிதான் பிரச்னை. பிற சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் ஒரு தலித் இளைஞன் ஒரு ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரியாக இருந்தால் அங்கு ஆணவ கொலை நடக்குமா? அதே இளைஞன் சரியான படிப்பு இல்லாமல் , கூலி வேலை செய்பவனாகவோ அல்லது வேலை அற்றவனாகவோ இருக்கும்போது அந்த காதல் பெண்ணின் பெற்றோரால் ஏற்றுக்கப்படுவதில்லை. அதனால் திருமாவளவன் அவர் சாதி இளைஞர்களை முதலில் நன்றாக படித்து தகுதியை வளர்த்துக்கொண்டு பிறகு பிற சாதி பெண்களை காதல் செய்ய அறிவுறுத்தினால் ஆணவ கொலைகள் ஒழியும். சட்டத்தால் சாதியை அழிக்க முடியாது. ஆனால் கல்வியால் சாதி பாகுபாட்டை அழிக்க முடியும்.
மேலும் செய்திகள்
சமத்துவ உறுதிமொழி
12-Apr-2025