வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இன்னும்கருணாநிதி தான் திமுகவை வழி நடத்திக்கொண்டுள்ளார் என்று நெனப்பு திரு,துரைமுருகன் அவர்களுக்கு. சற்று நிகழ்காலத்திற்கு வாரும்திரு,துரைமுருகன் அவர்களே,நடப்பது சேப்பாக்கம் சேகுவாராவின் வழியில் (ஆட்சி) நடக்கிறது மற்றும் இப்பொழுது எங்களை எதிர்த்து நிற்போர்அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்கள்என்று கனல் நீர் போல உள்ளது உங்ககளின் நெனப்பு.
gone are those days. dmk will destroy themselves with corruption and looting.
அவ்வளவு பயம் உங்களுக்கு.
கூட எங்க வருவாங்க ? ஜெயில்ல களி திங்கவா ....
காங்கிரசை எதிர்த்தீங்க... பிறகு அவங்க பக்கம் போனீங்க.. பா.ஜனதாவை ஆதரிச்சீங்க.. இப்ப எதிர்க்கிறீங்க..ஆனால்.. வாஜ்பாயை மட்டும் A good man, in a wrong party... அப்படிங்கிறீங்களே..
அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்....நீங்கள் சொல்லவருவது ADMK ? வயா ?
அதைத்தான் ராமதாஸ் சொன்னாரே யாரிடம் வேணாலும் பேசலாம் ஆனால் கருணாநிதி கும்மாளிடம் மட்டும் பேச செல்லவே கூடாது தெருவில் கோமணம் கட்டிக்கிட்டு போறவனை கூப்பிட்டு உனக்கு பட்டு வேஷ்டி தர்றேன்னு கருணாநிதி கூப்பிடுவார் அதை நம்பி போனால் நாம் கட்டியுள்ள அந்த கோவணத்தையும் உருவிட்டு தெருவில் தள்ளிவிடுவார் இதுதான் தி மு க வின் திருட்டுத்தனம். எனஎங்களுக்கு ராமதாஸ் உசார் படுத்திவிடடார்.
நாங்கள் சாக்கடை எல்லோரும் சாக்கடைக்குத்தான் வரவேண்டும் கடைசியில் என்று சொல்வது மிக மிக தெளிவாகத்தெரிகின்றது
கட்சி இருந்தால் வருவர்.
பாவம் அடுத்த தேர்தலில் இவருக்கு சீட்டு இருக்கான்னு பார்க்கனும்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago