வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காலம் போன நிலையில், வாதம் வந்த கதை.
அப்போ இந்த வருடம் போக்குவரத்து ஸ்ட்ரைக் பொங்கல் தான். டிரான்ஸ்போர்டை தனியாருக்கு தந்தால் மட்டுமே பிரச்சினைகள் தீரும். பிராமண துவேசத்தால் TVS யிடமிருந்து டிரான்ஸ்போர்டை புடுங்கிய கட்டுமரம் செய்த பாவம் தான் இது. அனுபவிடா.
8 -ஆம் தேதி சாயங்காலம் ஒரு அறிவிப்பு வரும். ஆம், உங்கள் பிரச்சினைகளை அரசு தீர்த்துவைக்கும். இப்பொழுதைக்கு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுங்கள் என்று. உடனே, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள்.
உங்களுக்கு எல்லாம் அம்மா ஆட்சி தான் சரி... ஒரே சமயத்தில் 2லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். ஸ்டிரைக் செய்தவர்களை எல்லாம் வேலை இல்லை போ...என்றார். சாட்டையை கையில் எடுப்பேன் என்றார். அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். அம்மா ஆட்சி இருக்கிற வரை, யாராவது பஞ்சப்படி,பயணப்படி வேண்டும் என்று கேட்டார்களா? இல்லையே... அது தான் நிர்வாகத் திறன் மிக்க ஆட்சி. ஸ்டாலின் கொடுத்துக் கொண்டே இருந்தால்... போதாது என்று தான் கேட்பார்கள். ஜெயலலிதா என்ற இரும்புப்பெண்மணியிடம் மற்ற அரசியல்வாதிகள் பாடம் கற்க வேண்டும்...
பாதி பேருக்கு ஓஷி டிக்கட்????????. அதனால சில்லறை சம்பாத்தியம் கொறஞ்சு போச்சு.
அரசாங்கம் டாஸ்மாக் நடத்துவதில் முழு கவனம் செலுத்தலாம் …இந்த மாதிரி பஸ் சர்வீசுகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்
ஏற்கனவே கிளம்பாக்கம் ஒரு வேதனை இதுல இவிங்க வேற..
அதுதான் பாதி பேர் பஸ்ஸுல ஓ சி ல போகலாம்னு சொல்லிட்டாங்க இல்ல ... போங்க போங்க உங்களுக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது... ஓ சி ல கொடுக்கும்போது நல்லாத்தான் இருக்கும் அப்புறம் குத்துதே குடையுதேன்னா என்ன பண்றது ?? உங்க சங்கம் அரசியல் லாபத்திற்காக திருட்டு திமுக அரசு ஓ சி ல பஸ்ஸுல போலாம்னு சொல்லும்போதே திருப்பி கேள்வி கேட்டிருந்தா கொஞ்சம் யோசிச்சி இருப்பானுங்க.
ivanugaluku makkali kastapadutharathuthan velai ,
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
2 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago