வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இப்போதாவது தமிழக அரசு, வெளிஊர் / வெளிமாநில பேருந்து வழித்தடங்களை, பாதிக்கு மேல் தனியாருக்கு கொடுக்க வேண்டும்.
காவல் துறையா,இல்லை ஏவல் துறையா ...???
தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தால் போராட்டம்தான் நடத்துவார்கள் ,ஜனநாயக நாட்டில் போராட உரிமை இல்லையா....???
தொழிலாளர்கள் போராட்டம் நாட்டை சீர்கெடுத்துவிடும். ஏற்கனவே இந்திரா காந்தியின் கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாடு ஏழைநாடாகி போனது.
பேருந்து நிலையத்தை திருச்சசியில் வைத்து விட்டு. அங்கிருந்து மதுரைக்கு போகங்க என்று சொல்லாமல் இருந்தார்களே என்பதில் தான் சென்னைவாசிகளுக்கு சந்தோஷம் வேற என்னத்த சொல்ல
நாளைய மறுநாள் தென் மாவட்டத்திற்கு போக, நாளை மாலையே மயிலாப்பூரில் இருந்து கிளம்பினாள் தான் நாளைய மறுநாள் கிளாம்பாக்கம் போக முடியும்.. என்ன செய்ய பயண திட்டத்தை அப்படி தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
சென்னையில் இருந்து திருச்சி செல்ல கட்டணம் ரூபாய் 350 மயிலாப்பூரில் இருந்து கிளம்பாக்கம் செல்ல கட்டணம் Rs.400 இப்போ சொல்லுங்க...
மக்கள் வந்தால் தானே
போலீஸு இப்போ ஸ்டாலின் குடும்ப ஒலி பெருக்கி யாகா மாறி விட்டது
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago