வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மக்கள் நம்மளை தப்பாக பேசிவிடக் கூடாது என்பதற்காக நீர் வளர்த்து நீர்வளத்துறை அமைச்சரை இரண்டாவது இடத்தில் இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நீர்வளத்துறை அமைச்சரை கேட்டுப் பாருங்கள் அவர்கள் அவரை நடத்தும் விதமே வேறு...
அடுத்த கூட்டத்தொடரின் போது மடி மேல் தான் இருக்கை .
AI தொழில் நுட்பம் மூலம் உங்க அப்பாரையும் உட்கார வைக்கலாமே.
சட்டசபையில் முதல் வரிசையில், 3வது இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது சரி அல்லவே முதல்வர் பிறகு துணை முதல்வர் என்றுதானே அமர வேண்டும் இது என்ன நியதியா இவர்களுக்கு, - ஓகோ - துறை அய்யாவுக்கு கோபம் வந்துட போறதேன்னு தெரிந்துதான் இப்படியா ஏற்பாடு எத்தனி நாட்களுக்கு இது என்றே பார்ப்போம் சரியான சமயம் வரும்போது டபக்குன்னு அவரு புள்ளையாண்டான் இரண்டாமிடத்துக்கு தாவிடுவாரு பிறகு துரைக்கு குறை ஒன்றுமே இருக்காது மலை மூர்த்தி கண்ணா என்று எம்.எஸ் பாடலை பாட வேண்டுயதுதான் மிச்சம்
பெரிய இடது விஷயம் - ஒன்றும் சொல்ல முடியாது - அடுத்த இடத்தில மாப்பிளைசார் கூட உட்காரலாம் - யார் கேட்பது