வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நாட்டை ஆளும் அரசன் முட்டாளாக இருந்தால் அதிகாரிகள் மடையர்களாகத் தானே இருப்பார்கள்!
பொது மக்கள், பாஜக கூட்டணிகளுக்கு மட்டும் இதும் பொருந்துமா
ஆளுங்கட்சிக்கு மட்டும் விதிவிலக்கு
ஜூன் வரையா? ஜூன் வரையா? ஒரு பட்டனை தட்டினால் தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் முடிவைத் தெரிந்து கொள்ளலாம் இரண்டு மாத அவகாசம் என்பது என்னென்ன வேலை செய்யவோ?
மிக மிக நல்ல முடிவு ???
இது அறிவிப்பு ரொம்ப அநியாயம் மாநிலத்தில் தேர்தல் முடிந்து விட்டால் அரசியல்வாதி யாருக்கும் பணம் தரப்போவதில்லை ஒரே நேரத்தில் மாநிலத்தில் தேர்தல் முடிந்து விடுகிறது தேர்தல் முடிந்த மாநில எல்லைகளை சீல் வைத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது தானே
ஏய்யா வாக்குப் பதிவு முடிஞ்சதும், தமிழக மாநில எல்லைகளில் கடும் கட்டுபாடு விதிங்க தப்பில்ல குண்டு சட்டில குதிரை ஓட்டுறவன்கிட்ட தடைன்னா என்ன அர்த்தம்
வியாபாரிகளுக்கு, வணக்கம் பக்கத்து இலைக்கு பாயசம் வேண்டாம் உங்களால் மிதிபட்டு கீழே கிடக்கும் எங்களுக்கு இந்த சலுகை வேண்டாம் சட்டப்படியே நடக்கட்டும்
அவன் அவன் பல ஆயிரம் கோடிகளை காய்கறி லாரி , சமையல் என்னை லாரி , மணல் லாரி , பால் வண்டி ஆகிய வாகனங்களுக்குல் அடைத்து மிக கட்சிதமாக கண்ணில் மணல் தூவி பகலில் கொண்டு செல்கிறார்கள் , போலீஸ் நிர்வாகமும் இதற்க்கு உடந்தை தேர்தல் கமிஷன் இதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை , கோடி , கோடி என்று எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால் நன்றாக வைத்து செய்கிறார்கள் நகை அடகு கடைகள் தான் பணத்தை கொண்டு செல்வத்திலும் , பட்டுவாடா செய்வதிலும் கண கச்சிதமாக செயல்படுகின்றன என்பது புதிய தகவல்
மக்களையும் வர்த்தகர்களையும் கொடுமைக்கு உளளாகும் தேர்தல் ஆணயம், நீதி மன்றம், மற்றும் அரசு லஞ்சம் ஊழல் , தேர்தல் பணம் பட்டுவாடா இது எதயுமே தடுக்கும் திறன் அற்று மக்களை அவர்களின் சகஜ வாழ்கையைய்யும் நேர்மயான வாழ்க்கையையய்யுமே சீர் குலைக்கிறன திருமணம் நல்லது கெட்டது என அனைத்தயுமே சீர்குலைக்கும் விதமாக் செயல் பட்டு கொண்டு இருக்கிறது நேர்மையானவர்கள் திருமணம் போன்ற அவர்களில் குழந்தைகளின் எதிகாலம் சார்ந்த அவர்களின் பணம் பொருள்களுடன் பயணிக்க ஆவணம் எது எது எடுத்து செல்லவேண்டும் என்றால் எது எது என் கூட தெளிவாக்க கூற மாட்டேன் என்று தெளிவாக் உள்ளது இவர்களின் செயல் பாடு
மேலும் செய்திகள்
பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம்
26 minutes ago
மலையடிக்குப்பம் விவசாயிகளை பாதுகாக்க கோரி கலெக்டரிடம் மனு
35 minutes ago
செவிலியர்கள் கைதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் போராட்டம்
38 minutes ago
தி.மு.க.,வின் சதி வலையில் விழ வேண்டாம்: பழனிசாமி
43 minutes ago
40 சீட் கேட்கும் அளவுக்கு அரசியல் தார்மீகம் உள்ளது
44 minutes ago
தந்தைக்கு பேனா சிலை மகனுக்கு கார் ரேஸ்
47 minutes ago
ஹிந்துக்களுக்கு விரோதமாக தி.மு.க., அரசு செயல்படுகிறது
51 minutes ago
இயேசு போல வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி
54 minutes ago | 1