வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கேடுகெட்ட இழிபிறவி.
நடையாய் நடந்தால் விலையில்லா உணவு வேஷ்டி சட்டை யோடு பெட்டி பெரிதாக கிடைத்தாலும் கிடைக்கும் என்ற வேண்டுதலோ. வயதானாலும் தனது மகன் மகள் பேரன் பேத்தி களுக்கு சொத்து சேர்ப்பதில் திராவிட பெரியோர்களுக்கு ஈடு இணை ஏதுமில்லை.
80 வயதில் இப்படி நடந்து போகிறார் என்பது மிகப்பெரிய விஷயம்......அப்பப்பா பெரிய விஷயம்....
அவர் என்ன ஊரை காப்பாற்றவா நடக்கிறார்? எல்லாம் பெட்டிப்பணத்திற்காக தான்
ஜெய லலிதா இருந்திருந்தால் போலீஸ் வேன் லயே சுத்தி காட்டி இருப்பாங்க
சிகரெட்ட விலை யேத்திட்டாங்கன்னு எதிர்ப்பு கிளப்புறாரோ. இவரு கூட திமுக காரன் தான் வரப்போறான் அதான் இந்த சொம்பு துவக்கி வைக்க
கூட்டணி தர்மம் என்பது தவறு அடிமைதனம் என சொல்ல வேண்டும்
கிளம்பிட்டார்யா. கிளம்பிட்டார்யா. கிளம்பிட்டார்யா.
அனைத்து சாராய கடைகளையும் மூடுவேன் என்று கூறி நடைப்பயணம் செய்வார். கூடவே சாராய கடைகளை நடத்தும் முதலாளியையும் கூட்டி கொண்டு போகவும். அப்போது தான் மக்கள் கழுவி.... கழுவி ஊற்ற வசதியாக இருக்கும்.
திமுகவின் ஒரு சீனியர் கொத்தடிமையின் நாடகம். அடிமை சாசனம் உறுதி மொழி. திமுகவிற்கு எதிராக பேசித்தான் பாருங்களேன். இருக்கிற ஒரு சீட்டும் போய்விடும்.
அவர் சர்க்கரை நோய்க்காக நடக்கிறார். துணைக்கு ஆள் வேண்டும் என்று நடைப் பயணம் என்கிறார். இதெல்லாம் ஒரு செய்தியா?
மேலும் செய்திகள்
பிரிவினை, பாகுபாடு உணர்வுகளை அகற்றுவதே நல்லிணக்கம்: பாகவத்
50 minutes ago
தொகுதி மாறும் முடிவில் செல்வப்பெருந்தகை, நயினார்
23 hour(s) ago | 1