வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நாலு அல்லக்கைகளை வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் இவர் ஜனநாயகத்தை பற்றி பேசுவதே தவறு.
முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் பாஜாகா படுதோல்வி அடைந்து உள்ளது. இது ஜனநாயகத்தின் வெற்றி அல்ல. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தூண்டி விட்ட மத வெறியின் வெற்றியே. ஹரியானாவில் ஜனநாயக வெற்றி பற்றி ஏன் பேசவில்லையோ?
அவர்கள் உங்களுக்கு வோட்டு போடுவது தங்கள் மேல் இருக்கும் ஈர்ப்பால் இல்லை, பாரதீய ஜனதா மேல் கொண்ட வெறுப்பால். தீவிர மதவாதிகள் அவர்கள், நாமெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
மெரினாவில் 5 பேர் உயிரை குடித்த இதை நிர்வாக திறனற்ற தத்தி சொல்லுது
பத்திரம் ...
புலிகேசி மன்னரிடம் யாரும் ஹரியானா தேர்தல் முடிவுகள் பத்தி சொல்லலையா ????
அப்படியா தேர்தல் நடந்ததா என்று கேட்பார், பரவாஇல்லையா
அப்போ தமிழக்தில் எனக்கோர் ஒரு தீவிர வாத்திய செத்தொழிந்ததற்கு இஙகு போஸ்டெர் ஒட்டி மகிழும் கும்பலுக்கு ஏன்னா தான் நீஙகள் பிஸ்கெட் போட்டாலும் அது வேறு எஙகோ சென்று ....
ஹரியானாவில் எதிர் கட்சி தலைவரின் பிரச்சாரத்திற்கு கிடைத்த ஆப்பு.
இண்டியாக்குள்ளாற நடக்கறதே தெரியாத முதல்வர்.ஹரியானா இந்தியக்குல்லறத்தான் இருக்கு அப்பு...
ஜோக்கர் முதல்வர்.திருட்டு திராவிடம் இன்னும் ஓராண்டில் முடிந்து தமிழ்நாட்டிற்கு விடியல் பிறக்கும்.