வாசகர்கள் கருத்துகள் ( 42 )
விஜயகாந்த் போன்ற நல்ல மனிதரால் தொடங்கப்பட்ட கட்சி இன்று இந்த பெண்மணியின் பேராசையால் இப்படி போய்விட்டது, அரசியலில் காசுக்கு ஆசைப்படும் நபர் என்ற பெயரை ராமதாசுக்கு அடுத்து இந்த பெண்மணி பெற்றுவிட்டார்,
அனைத்து இடத்திலும் இவ்வாறே நடந்துள்ளது.
விஜயகாந்த் மீது அனைவருக்கும் நன் மதிப்பு உண்டு .அதை அப்படியே மகனுக்கும் எதிர் பார்ப்பது சரி இல்லை. மக்களின் முடிவை சாதாரண தொண்டன் பேசுவதுபோல தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு விமர்சிப்பது நாகரிகமும் இல்லை
இந்த அம்மாவுக்கு எந்த காலத்தில நாகரிகம் இருந்திருக்கிறது? பண பேராசை கர்வம் தான்.
assembly election admk rulingla dhana nadandhadu.
ப்ரேமலதா கூறுவது போல் மறு வாக்கு என்னிக்கை செய்தால் உண்மை என்ன என்பது தெரிகிறது
பிரேமலதா சொல்வது உண்மை
விஜயகாந்தை அழிச்சதே யார்
உண்மை
பிரேமலதா சொல்வது உண்மை
நேர்மையாக திமுக இதுநாள்வரை ஜெயித்தது இல்லை திமுக தமிழனின் துயரம் ,கோபாலபுரம் குடும்பத்தை குறைசொல்லவேண்டாம் தமிழனும் அவனுக்கு எச்சில் சோறுக்குக்கு வாய்பிளந்து நிற்கும் அரசு திகாரிகளும் எப்போதுமுடந்தையாக இருப்பார்கள் நேர்மைக்கு பெயர்போன தமிழனின் வரலாறு இன்று வஞ்சகர்களின் சூழ்ச்சியால் மானங்கெட்ட வாழ்க்கைக்கு தமிழன் உதாரணமாக செத்த பிணமாக வாழ்கிறான் இது காலத்தின் கொடுமை
மேலும் செய்திகள்
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
56 minutes ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
56 minutes ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
1 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
1 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
1 hour(s) ago
காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுகிறார்
1 hour(s) ago
கார்கேவிற்கு பேஸ்மேக்கர் பொருத்தம்
1 hour(s) ago