வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீதிபதிகள் மீது மட்டும் தவறு இல்லை. இரண்டு திராவிடிய அரசும் மக்கள் இந்த வரி பணத்தில் இந்த பாலியியல் வெறி பிடித்த கொலைகார நாய்களுக்கு ஆடு, கோழி, முட்டை சாப்பாடு போட்டு தண்டிக்காமல் விடுகிறது.
நீதி மன்றங்கள் மற்றும் சில தி மு க காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற தேச விரோத கட்சிகள் குற்றவாளிகளுக்கு துணை போகின்றன
"அவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவர் என மேல்முறையீடு செய்து மரண தண்டனையை சாகும் வரை தண்டனை யாக பெற்று சிறையில் உள்ளனர். மேலும் ஒரு விளம்பரத்திற்காக "பெண்களைக் கொடுரமாக கற்பழித்துக் கொலை செய்தால்" என்று அறிவிக்கப்பட்டதே ஒழிய அமுல்படுத்த அல்ல. ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டவர் பெரும்பாலோர் கழகக் கண்மணிகளாக இருப்பதாலும், மரண தண்டனை கிடையாது
Can we say Supreme court is only encouraging increased atrocities like Child Raping. Gruesome killing etc. If we appoint old mugs as Judges they work like retired communities right from their 50s and will not close any cases. Slowly like some NEET exam filtered young Lawyers should be appointed as Judges hereafter
நம் நாட்டின் நீதித்துறை அந்த லட்சணத்தில் உள்ளது.
மொத்தத்தில் நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஆண்மையும் இல்லை, முதுகெலும்பு இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரையோ இது