வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒரு தற்குறி ஆட்சி செய்தாலும் ஆட்சி நேர்மை நியாயம் இருக்கும் ஆனால் இந்த திருட்டு திராவிடம் ஆட்சி ஏதோ ஒரு மிருக ஆட்சி போல இருக்கின்றது
Submit your honor. Please come to contemporary times. Here all parties have one common policy that divide people on different lines like Tamil, Islam, Christianity, region etc and loot public money and give statements according to situations. Under this situation, what is the necessity for separate flags etc. that too at common places where people gather for different purposes. Ban flags of all political parties.
இஙகு அரசில் நடப்பதென அடாவடி தான் அவர்களிடம் போயா நியாயத்தை கேட்பது.
கொடிக்கம்பங்களை அறவே அகற்றிவிட்டு அங்கே பாலகர்களுக்கு கல்விபயில பள்ளிகள் அமைக்கலாம் எல்லோருக்கும் நன்மையாகும்
பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பம் கள் அரசியல்வாதிகள் சிலைகள் முன்னாள் முதலமைச்சர் மந்திரிகள் இன்னாள் வரை உள்ளவர்கள் சிலைகளை உடைத்தெரிய வேண்டும்.
கோயிலை இடிக்கணுமா யாரையும் கலந்து ஆலோசிக்கணும் ஆனா கட்சி கொடி கம்பங்களுக்கு? பொது இடத்துலே எதுவுமே இருக்கக்கூடியது அது கொடியாக இருந்தாலும் சரி சிலையாக இருந்தாலும் சரி தூக்கி போட சொல்லணும்.
நீதிமன்றங்கள் சமுகம் மற்றும் அரசியல் சார்ந்து சமீபகாலமாக செயல்படுகிறதோ என்று சந்தேகம் மக்கள் மனதில் எழுவதாக கூறுகின்றனர்
கொடி கம்பம் உயரம் தெரு விளக்கு உயரம். சாலை ஓரம் நிறுவ தேசிய நெடுஞ்சாலை அனுமதி பெற வேண்டும். பொது இடங்களில் அதனை சுற்றி 30 மீட்டர் தூரம் வசிக்கும் உரிமையாளர் தடை இல்லா சான்று பெற வேண்டும். நடை பாதை கடை அமைக்க அனுமதி வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை. கொடி கம்பம் மீது சோலார் மின் விளக்கு மற்றும் சிவப்பு நிற விளக்கு நிறுவுவதை கட்டாயம் ஆக்க வேண்டும்.
அரசு இடங்கள் பொது இடம். யார் வேண்டுமானாலும் உபயோகப் படுத்தலாம். கொடிக்கம்பம் மட்டுமா, கோயில் கட்டலாம், மசூதி கட்டலாம், சர்ச் கட்டலாம் . ரோட்டின் நடுவில் சிலைகள் வைக்கலாம். வாழ்க தமிழ் நாடு