வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இருக்கிற இடத்தை மத்திய அரசு கண்டுபிடிக்க வில்லையா?
கைலாசா ஆஸ்திரேலியா அருகில் உள்ள ஒரு சிறு தீவு.
இது நம் அரசுக்கு தெரியாதா?
உண்மையான பெயர் என்ன ?
நமது ஹிந்து மதத்தை காப்பாற்ற இவரை எல்லா ஹிந்துக்களும் ஆதரிக்கவேண்டும்.
////நமது ஹிந்து மதத்தை காப்பாற்ற இவரை எல்லா ஹிந்துக்களும் ஆதரிக்கவேண்டும்.//// இப்படி பேசித்தாண்டா... உண்மையான ஏழை இந்து மக்களை மொத்தமா கொல்றீங்க... வேலைய விட்டு ஓடிப்போன போலீஸ் கான்ஸ்டபிள் எப்படிடா “போலே பாபா“ சாமியார் ஆனான்... இமயமலைக்கு போய் தவமிருந்தானா... இல்ல அடர் காட்டில் சென்று தவமிருந்தானா... இல்ல அவன் என்ன விசுவாமித்ரனா, இல்ல... வசிஷ்டரா...? என்னங்கடா, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேலைய விட்டுவிட்டு ஓடிப்போய்... கொஞ்சநாளில் சாமியார் சொல்லிட்டு வருகிறான்... அவன் காலடி மண்ணை எடுக்க போட்டி போட்டு... 121 பேர் செத்துப் போயிட்டானுங்க... அவனுங்க இந்து இல்லையா... அவனெல்லாம் முஸ்லீமா... இதுமாதிரி, இந்து மதம் என்ற பெயரைச் சொல்லி எத்தனை பேர் ஏமாத்திட்டிருக்கானுங்க... எந்த மதத்திலாவது இப்படி பாலியல் வன்முறை சிறை சென்ற இந்து சாமியாரையும், கொலை செய்த இந்து சாமியாரையும், கொள்ளை அடித்த இந்து சாமியாரையும், “ராத்திநேரத்து பூஜையில்“...னு பாட்டு பாடிட்டு... கைதுக்கு பயந்தும், நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டு... இந்து.. என்ற தாய்நாட்டை விட்டு ஃபாரினுக்கு ஓடிப்போன இந்த மாதிரி கேப்மாரி, மொள்ளமாரிகளை ஆதரிக்க வேணும்...னு சொல்றியே...? இது அந்த சிவனுக்கும், ராமனுக்கும், ஹனுமனுக்கும் அடுக்குமா... அவங்களே இவனை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே... தன் தாய்மண்ணைவிட்டு தப்பி ஓடிப்போனவன் எப்படி யோக்கியனா இருக்க முடியும்... அவனை ஆதரிக்க சொல்றியே... உன்ன என்ன பெயரிட்டு அழைப்பது...-?
நீங்க உங்க வீட்டுக்காரர்களை அவரின் ஆச்ரமத்து கூட்டிட்டு போய் பாருங்க, அதுக்கப்புறம் பேசுங்க,
இது தமிழ் நாட்டிலேயேதான் இருக்கும்.
எவரும் மோசம் கிடையாது.
நாட்டில் நல்லவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் போது திருடனை பிடிக்க இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என தெரியவில்லை
அப்படி பார்த்தா முதலில் விஞ்ஞான திருடன் கருணாநிதியையல்லவா கைது பண்ணியிருக்கணும். அடித்து சேர்த்த சொத்துக்களையல்லவா பறிமுதல் பண்ணியிருக்கனும்
kailasaah naatuuku oru ticket podunga
நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்கள் இருக்கும் இடம் செல்லும் நம்மால் கைலாச நாட்டுக்கு போக முடியவில்லையே. நம் இந்தியாவில் இருந்து கொண்டு தனி நாடு உருவாக்கி கொண்டு நமக்கே அறிவிப்பு கொடுக்கும் இந்த சாமியார் இன்னும் என்ன என்ன செய்ய கூடும்.
அவர் உண்மையை சொல்லுவார் என்று பாக்கிறிங்க, இந்திய புலனாய்வின் தகுதி இதுதான், முடிந்தால் அந்த ஆளை கைது பண்ணுங்க,
Fake
சுவாமி. அங்கே எனக்கு ஓர் இடம் வேணும்
அடைக்கலம் கேட்டு போய் விடலாம், இதியாவில் நாம் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago