வாசகர்கள் கருத்துகள் ( 126 )
எத்தனையோ டுபாக்கூர பார்த்திருக்கேன்... ஆனா.. இந்தாள போல, ஒரு டுபாக்கூர எங்கேயும் பார்த்ததில்லை... ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருக்க கிஞ்சித்தும் தகுதியற்ற ஆள் இவர்...
சரிங்க 200, நீங்க சொன்னா காவேட்டில் எழுதிவிடலாம்.
2026 லும் தமிழக மக்கள் தீயமுகாவுக்குத்தான் ஒட்டு போடுவார்கள்... 2026 இல் அண்ணாமலை அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர் பார்க்கலாம் ...
உம்மை போன்று இப்படி திமுகவிற்கு மறைமுக முட்டுக் கொடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். கவலை படாதே திமுகவை ஒழிக்கும் வரையில் அண்ணாமலை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டார். அவருக்கு வயது 40 மட்டுமே..
AMLA அசோகன் என்ற பெயரில் POMBLA அசோகன்...??
கலியில் அதுதானே வேண்டும்
ஆருத்ரா பணம் மக்கள் கைகளில் கிடைக்கும் வரும் வரை வேறு ஏதாவது பண்ண உத்தேசம் இருக்குதா
இந்த யோசனை கொடுத்தவனை பொதுவெளியில் வைத்து நிஜ கசை கொண்டு விளாறு விளாறு என்று நூறு முறை கசையடி தரணும் ஒரே சமயத்தில் கட்சி மற்றும் ஆட்டுக்குட்டி மானத்தை ஒரேடியாக கப்பல் , விமானம், ரயில் என்று ஏறவிட்டு பங்கம் செய்துவிட்டான்
200 ஊவா ஊப்பிஸ் கதறுவதை பார்த்தால் ...அடி மிகவும் பலமான அடி போல தெரிகிறது ....அண்ணாமலை அடித்த ஒவ்வொரு அடியும்.... திருட்டு மாடல் ஆட்களுக்கு விழுந்த அடி.
அங்கே அடிச்சா அங்கேதாண்டா வலிக்கும்? இங்க எப்படி வலிக்கும்? பேசும் தமிழன் சாட்டையை வைத்து அடித்து கொள்ளலாமே?? யாருக்காவது வலிக்குதான்னு பார்ப்போம்.
வேலன்,கோவத்தில் நீங்கள் சுவரில் முட்டிக்கொண்டதுண்டா? தலையில் அடித்துக் கொண்டதுண்டா? அண்ணாமலை செய்தது அதனுடைய அடுத்து வெர்ஷன் தான் .
அண்ணாமலை அவர்களின் செயல் வியப்படைய வைக்கிறது நியாயம்மதும் .
நியாயமாரே?? ன்னு சட்டையை கழட்டி கிட்டு திரிய வேண்டியதுதான் ???
அண்ணாமலை தனக்கு தானே கொடுத்துக்கொண்ட ஆறு சாட்டை அடி: 1. இரண்டாயிரம் வாங்கி வோட்டு போடும் சொரணை அற்ற மக்களுக்கான சவுக்கடி 2. ஹிந்து என்ற உணர்வு இல்லாமல் நம்மை இழிவு செய்யும் கட்சிக்கு வோட்டு போடும் தமிழனுக்கான சவுக்கடி 3. மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு தூயவரை புறந்தள்ளிய மக்களுக்கான சாட்டை அடி 4. கயவர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்திய மாக்களின் மீது விழுந்த சாட்டை அடி 5. ஒரு நல்ல மாநிலத்தை மயானமாக மாற்றிய மக்களுக்கான சாட்டை அடி 6. வருங்காலத்திலாவது நல்லாட்சி அமைய மக்களை தூண்ட வைக்கும் சாட்டை அடி
உண்மையை அப்படியே சொல்லி விட்டீர்கள்..... விடியாத ஆட்சிக்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டும்
அந்த ஏழாவது எட்டாவது எல்லாம் தர்மடிங்களாண்ணா??
தமிழகத்தின் முதல்வராக அண்ணாமலை அவர்கள் வரவேண்டும். மிகவும் அரசியல் நாகரிகம் மிக்க நபர் , மக்களை நேசிக்கும் நபர் , எம் ஜி ஆர் அடுத்து அண்ணாமலை .
எம்ஜியார் நடிகன் அவரைவிட இவன் பெரிய கழை கூத்தாடியோ??
இப்படி ஒரு தலைவன் வேணும் நமக்கு.எதிர்காலத்தில் இவருடைய ஆட்சி ஏற்பட்டால் தவறு செய்தால் தண்டனை உண்டு.இவர் தன்னைத்தானே வருத்திக் கொண்டு நமக்காக உழைப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
ஜெய் அண்ணாமலை
ஜெய் ஷா??
நடக்கவே நடக்காது .