வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கர்நாடகாவில் தமிழர்கள் மைனாரிட்டிகள். அங்கு திருவள்ளுவர் சிலையை அமைத்து தமிழனின் பெருமையை பார் என்று கன்னட மக்களுக்கு பீலா விட்டால், இது தான் நடக்கும். மைனாரிட்டிகள் இருக்கிற இடம் தெரியாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் அடக்கப்படுவார்கள். இது தான் உலகப்பொதுமறை.
நாட்டில் எங்கு என்ன தவறு நடந்தாலும் திமுக மீது குற்றம் சுமத்த ஒரு பைத்தியக்காரக் கூட்டம் எப்போதும் தயாராக உள்ளது! என்ன ஜென்மங்களோ!
இந்த முறை கர்நாடகத்தில் கலவரம் ஏற்பட்டால் அதன் மூலகாரணம் திமுக வாங்கத்தான் இருக்கும்...பஞ்ச மா பாதகங்களையும் கூசாமல் செய்வதற்கு என்றே பிறப்பு எடுத்த பயல்கள்
தமிழக அரசே திருவள்ளுவர் மற்றும் தமிழ் புலவர் இதிகாசங்களை மதிப்பது இல்லை. கர்நாடக அரசு எப்படி மதிக்கும்.
தமிழ் அமைப்புக்கள் திமுகவின் கையில் ........... கள்ளச்சாராய மரணங்கள் இந்தியாவையே உலுக்கிவிட்டன ... . இதனால் திமுக இடம்பெற்றுள்ள கடாக்கட் கூட்டணிக்கு செலவுக்கு சரிந்து கொண்டே வருகிறது ...... தமிழகத்திலும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை ... வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பணம் கொடுத்து பெருவாரியான வாக்குகளை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது ..... ஆகவே பிரச்னையைத் திசை திருப்ப தமிழ் அமைப்புக்கள் திமுகவுக்கு உதவுகின்றன ...
தீம்க தூண்டுதலில் நடந்த கொடூர வன்மம். ஸ்டாலினின் கைவந்த செயல், கேடான செயல்.
இங்கு இருக்கும் திருட்டு திமுக மீடியா ஆட்களுக்கு கன்டென்ட் கிடைத்து விட்டது இதை பெரிதாக ஆகி கள்ளக்குறிச்சி இன்சிடென்ட் மக்களிடம் இருந்து மடை மாற்றம் செய்யும்/
யாரும் மூடல. திராவிட அரசுகள் திருவள்ளுவர் பெயரை சொல்லிகிட்டே, அவரது கள்ளுண்ணாமையை பின்பற்றாம, கள்ள சாராய நிகழ்வுகளை பாத்து,
திருவள்ளுவர் கோட்பாடுகளை திராவிடர் மறந்ததால் கண்ணைக் கட்டினார்களோ என்னவோ?
தமிழக அரசு ஏதோ கலவரத்திற்கு சதி செய்கிறது.
இதுவே உ.பி.யில் நடந்திருந்தால் எங்கள் தமிழின தலைவர்கள் பொங்கி நாடே தீப்பற்றி இருந்திருக்கும். கர்நாடக என்பதால் அரசு அமைதி காக்கிறது.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago