வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அழகிரி ஒரு காமெடி பீஸ். பாலுவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்
ஆக அல்லக்கை அழகிரி அழுது நடிப்பது விரைவில் sunnews தொல்லை காட்சியில் எதிர் பாருங்கள்
கட்சியை வளர்த்திருந்தால்பாராட்டி இருப்பார்கள் ..கட்சியைகாலாவதியாக்கினால் திட்டத்தான் செய்வார்கள்..பதவிஆசைக்கு தகுதி வேண்டுமில்ல
தீம்காவைப்பொருத்தமட்டில் காங்கிரஸ் என்பது தீம்காவின் கிளைக்கட்சி. ஆனால் காங்கிரஸ் தான் இல்லை என்றால் தீம்கா தமிழகத்தில் ஜெயிக்காது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் தாங்கள் இல்லை என்றால் தீம்கா இல்லை என்ற உண்மையையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆக தீம்கா என்பது பல கட்சிகள் மதவாத அமைப்புகள் நடத்தும் கூட்டாஞ்சோறு போன்றது.
கண்ணப்பனின் வலி அவருக்கு தானே தெரியும் ... தன்னிடம் தோற்றவரையே ஜெயித்ததாக அறிவித்து .... பிறகு அவருக்கு தேர்தல் வேலை பார்த்து .... இப்போ அவரது மகனுக்கும் தேர்தல் வேலை பார்க்கணும்னா கோவம் வராதா ?
அழுகிரி ஏன் அரசியலுக்கு வந்தீங்க பணம் சம்பாதிக்க தானே. மக்களுக்கு உஙகளாளோ உங்க கட்சியினாலோ அல்லது உங்க எஜமான் அதாங்க திமுக அவங்களாளோ ஏதாவது நன்மை கிடைச்சிருக்கா. இல்லையே
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago