வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தங்கம் எந்த கோயிலில் இருக்கிறதோ அந்த கோயிகளுக்கு மட்டுந்தான் தணிக்கை உண்டு இது அரசின் கொள்கை இல்லை இல்லை கொள்ளை அதுவும் பகல் கொள்ளை
ஐகோர்ட் கேள்விகளுக்கு பதில் அவசியம் கொடுக்க வேண்டும் என்று அவசர சட்டம் நிரைவேற்ற வேண்டும் அதேபோல் ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் இது ஒரு அப்பாவி இந்தியனின் தாழ்மையான வேண்டுகோள்
ஏனென்றால் நடப்பது திமுக ஆட்சி. சே, சே நான் அவர்கள் ஆட்டையைப் போட்டு இருப்பார்கள் என்று சொல்லவில்லை. நேர்மையானவர்கள் கணக்கு கச்சிதமாக இருக்கும் என்று சொன்னேன்.
எங்கே போனார் அமைச்சர் சேகர் பாபு. வாயை திறந்தாலே பொய். குடமுழுக்கு செய்தோம் என்று பெருமை பேசும் இவர்கள் உண்மையாகவே தேவையான பணத்தை விடுவிப்பதில்லை ஊரில் உள்ளவர்கள் வசூல் செய்து நடத்துகிறார்கள்.இதுதான் உண்மை.
ஊரில் உள்ளவர்களிடம் வசூல் செய்து நடத்தினாலும் முதல்வர் திட்டம் என அழுத்தம் கொடுத்து போட சொல்கிறார்கள்.
ஆண்டி முட்டு மாதிரி - நல்ல கேள்வி, அருமையான கேள்வி, கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை உள்ளது யுவர் ஆனர். பதில் சொல்லாமல் இருக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது யுவர் ஆனர். என்னிக்காவது பதில் கொடுத்திருக்கிறோமா? அந்த மாடலை பின்பற்றி இதற்கும் பதில் தரமாட்டார்கள் யுவர் ஆனர்.
ஆலயங்களின் வருமானத்தில் 14 சதவீதம் வரை தணிக்கைக் கட்டணமாக எடுத்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் ஏமாற்றுவது திராவிஷ மாடல்.
கோர்ட்டார் அவர்களே, கேட்பதோடு நில்லாமல் தண்டனையும் கொடுங்கள் யுவர் ஆனர். இயன்றால் தேவையில்லாத இந்த துறையை தடைசெய்து நீக்கிவிடுங்கள். தமிழக இந்து கோயில்களுக்கும் கடவுள்களுக்கும் பக்தர்களுக்கும் அர்ச்சர்களுக்கும் நன்மை பயக்கும். நாடும் நலம் பெரும்.
எவ்வளவு தான் கோர்ட்டு செருப்பால் அடித்தாலும் அதை வாங்கி கொள்கிற திறமை திராவிட மாடல் ஆட்சியில் இருக்கு. திராவிட மாடல் செய்கிறததைதான் செய்கிறார்கள். கோட்டை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
உண்டியலில் பணம் போடுவதை நிறுத்துங்கள். இது மிக முக்கியம்
மீண்டும் இந்த உத்தரவு குப்பைக்கு போய்விடும். அந்த அளவுக்கு அறநிலைத்துறையின் செயல்பாடு சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கின்ற்து. எந்த துறையை காட்டிலும் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் பக்தர்களுக்கு மிகுந்த சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கிறது. உண்டியலில் போடப்படும் பணம் அனைத்துமே பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்துதரவே கிடையாது. ஆனால் உண்டியலில் போடப்படுகின்ற பணம் வேறு வகைகளில் வெகு ஜோராக திருப்பிவிடப்படுகின்றது. உதாரணத்துக்கு சமீபத்தில் ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்கு இரண்டு நவீன வசதிகள் நிரம்பிய கார் இரண்டு வாங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்கே கொந்தளித்தார்கள். ஆனால் அமைச்சரோ அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. நீதியரசர் இந்த விஷயத்தில் கண்கொத்தி பாம்பாக இருந்து கண்காணிக்க வேண்டும். இதுதான் இந்து பக்தர்களின் முக்கிய கோரிக்கை. தணிக்கைக்கு பின்னர் பாருங்கள் அசந்துபோவீர்கள்.