வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழகத்தில் இதிலேயும் உருட்டல் செய்யும் தமிழக அரசு. நல்ல வேலை ராமசாமிதான் தமிழையே உறுவாக்கினான்னு சொல்லவில்லை அந்தளவுக்கு பொய் பித்தலாட்டம். இவனுங்க ராமசாமிய எப்படி சுதந்திர போராட்ட வீரன்னு உருட்டினார்களோ அந்த மாதிரி பொய் பொய்.
வரியாக வசூலிக்கும் பணம் என்னவாயிற்று. ரோடுதான் போடவில்லை. ஆஸ்பத்ரி கட்டவில்லை. பின்னர் அந்த பணத்தினை என்ன செய்கிறார்கள். RTE தனியார் பள்ளி சம்பாதிக்க அரசாங்க பணம் கொடுக்க முடிவு செய்ததே முதலில் தப்பு. இங்கே KV மற்றும் NAVODHYA போன்ற பள்ளிகள் திறக்க ஒருபக்கம் எதிர்ப்பு. இன்னொரு புறம் எவனோ சம்பாதிக்க அரசாங்கம் எப்படி பணம் கொடுக்க முடியும். புதிய கல்வி கொள்கை பின்பற்றினால் அரசாங்க பள்ளியிலேயே சம்மந்த பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்பார்களே . எங்கோ இடிக்கிறது
அண்ணல் நிராகரித்ததில் மிக முக்கியமான விஷயம் இந்து மதம் அதை சங்கீகள் என்று ஏற்றுக்கொள்கிறார்களா
கண்மூடித்தனமாக பிஜேபி யை எதிர்க்காதீர்கள்...நீங்கள் மார்க்க வகையறா என்பது அப்பட்டமாக தெரிகிறது...உங்கள் கருத்து படி, பிஜேபி ஒரு மண்ணும் தெரியாமல் இந்தியாவை ஆளுகிறான்... விடியல் முழு அறிவுடன் தமிழகத்தை ஆளுகிறான்...நீங்களோ, அனைத்தும் தெரிந்துவிட்டு இங்கிருந்து வெட்டியாக கருத்து போடுகிறீர்கள்...அப்படித்தானே...ஜெயபாரத்...
ஏன் என்றால், இந்த பிஜேபிக்கு ஒரு மண்ணும் தெரியாது.
அரசியல்வாதிகள் ஒண்ணும் செய்யமுடியாது என்பது சரிதான். ஆனால், இதைவைத்து அரசியல் செய்யலாம்.
சமஸ்கிருதம் மற்றும் ஆரிய நாகரிகத்திற்கு தேவை இல்லையா
அறிவியலுக்கும் திராவிஷத்துக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆரியப் படையெடுப்பு, ஆரிய திராவிட இனப் பாகுபாடு போன்ற கோட்பாடுகளை அண்ணல் அம்பேத்கர் கூட முற்றிலும் நிராகரித்தார். அதற்காக 200s அவரை சங்கி என்பார்களா?