வாசகர்கள் கருத்துகள் ( 15 )
என்ன உளறுகிறீர்களா இல்லை தெரிந்தே பொய் கறியர் gób சங்கி பிரசாரம் செய்கிறீர்களா? தெற்கே எந்த ஊரிலும் கோயில் சர்ச் செல் வது எந்த காலத்திலு. ம் பிரிட்டிஷ் ஆண்ட காலத்திலும் கட்டாயம் இல்லையே
ஐரோப்பாவில் பல நாடுகளில் முஸ்லிம்களை கூடுதலாக விட்டபடியால் அங்கு பெரிய பிரச்சினை. தலைய மூடிக் கொண்டு பேய் போல் திரிவதால் அதைப் பார்த்துவிட்டு அங்குள்ள நாசி கும்பல்கள் கலவரம் செய்கின்றனர். முஸ்லிம்களை கூடுதலாக விட்ட நாடுகளின் அரசாங்கங்கள் வரப் போகும் இடைத்ததேர்களில் மண்ணைகவ்வஇருக்கின்றன
அந்தந்த நாடுகளின் கலாசாரம் எதுவோ அதனை மதிக்கும் பின்பற்றும் மதமே அந்தந்த நாடுகளின் இயல்பான மதமாக இருக்க வேண்டும். அதே சமயம், பிற மதங்களை மதித்து அதனை பின்பற்றுபவர்களுக்கு உரிய மரியாதையையும் தரப்பட வேண்டும். அதனை சாக்காக வைத்து அன்னிய மதத்தினர் நாட்டின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மதத்தை ஆராய முற்ப்பட்டால் விளைவு விபரீதம் தான். உதாரணமாக பார்ஸி மதத்தினரும் யூத மதத்தினரும் பல நூறு ஆண்டுகளாக நம் தேசத்தில் சிறப்பாக தழைத்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதே சமயம் முஸ்லீம்களும் கிறுத்துவர்களும் அவர்களுடைய கலாச்சாரத்தை புகுத்த நினைப்பதும் துவேஷத்துடன் இந்திய கலாச்சாரத்தை சிதைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவதும் பிரச்சினைக்கு மூல காரணமாகிறது.
நண்பா. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. மற்ற மதத்தவர்கள் எல்லாம் தாங்கள் போகும் நாடுகளில் அந்த நாடுகளின் மக்களுடன் ஒத்துப் போகிறார்கள். ஆனால் முஸ்லிம்களின் ஒரு பத்து அல்லது பதினைந்து வீதம் மக்களே மற்ற மக்களுடன் ஒத்துப் போகிறார்கள். இதுதான் பிரச்சனை. தலைய மூடிக்கொண்டு பேய் போலாதிரிந்தால் யாருக்குத்தான் கோபம் வராது
11வது கட்டளை, திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க
கிறிஸ்துவ நாடானா இங்கிலாந்து இப்போ முஸ்லிம்கள் பெருவாரியாகா உள்ள நாடாகா உள்ளது. இது எப்படி என்றால் அஙகுள்ள கிறிஸ்துவர்கள் ஞயுறு அன்று முன்பு பிராயிருக்கு அதாவது சர்வீஸுக்கு நிச்சயம் செல்ல வேண்டும். இந்தியாவிலும் அதுவும் திருநெல்வெலி கன்யாகுமரி மாவட்டத்தில் கட்டாயம் . ஆனால் இங்கிலாந்து சர்ச்சுகள் காட்ரோடிக்கொண்டிருக்கின்றன. இதனால் இளைய தலைமுறைகளாய் வந்தேரி மதத்தினர் வெகு சுலபமாக முஸ்லீம் களாகா மாற்றி கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்கா ஏற்கனவே கிறிஸ்தவ நாடுதானே. அதை எதற்கு கிறிஸ்தவ நாடாக மாற்ற முயற்சிக்க வேண்டும்? புலம்பெயர்ந்தவர்களால் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியே இது...
லூசியா மாகாணத்திற்கு பின்பு உலகத்தில் இந்த சட்டத்தை அடுத்தது நிறைவேற்றப் போவது திராவிட மாடல்தான்.
10 கட்டளைகள் சரியான மொழியாக்கம்: 1. வேற்று கடவுளை என் முன் காட்டாதே. 2. விக்கிரகங்களை தொழாதே. 3. காரணமின்றி கடவுளை அழையாதே. 4. கடவுளை நினையும் நேரத்தில் தூயவனாய் இரு. 5. தந்தை தாயை மதித்து நடக்க. 6. கொலை செய்யாதே. 7. மனைவி/கணவரின்றி வேறொருவருடன் உடலுறவு கொள்ளாதே. 8. திருடாதே. 9. பொய் சாட்சி செல்லாதே. 10. பிறன் மனைவியை இச்சிக்காதே. இதை பள்ளிகளில் வைக்க வேண்டும் என கூறும் ட்ரம்ப் 4, 7, 8, 10 ஆகிய கட்டளைகளை சட்டவிரோதமாய் மீறியதற்காக தணடனை பெற இருக்கிறார்.
மற்ற மதக் கடவுளை மதிக்காதே என்பது தாலிபான் வழி. அமெரிக்கா வின் அழிவு தொடங்குகிறது.
முஸ்லிம்களை அதிகமாக விட்டால் நாட்டை நாசமாக்கி விடுவார்கள்
மிகவும் நல்லது, இல்லையென்றால் அமெரிக்காவையும் முஸ்லீம் நாடாக மாற்றி விடுவார்கள். இந்தியா கவனம்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, யூதர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவு இது.
மேலும் செய்திகள்
ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி
59 minutes ago
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
11 hour(s) ago | 8
ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
12 hour(s) ago | 4
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
15 hour(s) ago | 1
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
17 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
19 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
19 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
19 hour(s) ago | 4