வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்திய அரசு மற்றும் நீதியரசர்கள் இதனை கூர்ந்து நோக்க வேண்டும்
சட்ட விரோத கீழ்நிலை பண பரிமாற்ற தடுப்பு நன்று. மேல் மட்ட, அரசியல் பண மோசடி தடுப்புக்கு பல தடுப்பு வழிகளில் நீதிமன்ற வழக்கு. பண மோசடி விசாரணையை உச்ச நீதிமன்றம் துரித படுத்த வேண்டும் என்று எடுத்து கொள்ளலாம். ஜனாதிபதி அவர்கள் ஒத்திவைப்பு கலாச்சாரம் பற்றி கவலை. நட்பு நாடுகள் ஆமை வேக விசாரணை பற்றி கவலை. பொருட்படுத்தாத நீதிமன்றம் . கவலையில்லாத மத்திய அரசு ? தேசிய அளவில் ஒருவருக்கு ஒரு வாடிக்கையாளர் எண் . இதன் அடிப்படையில் தனியார், தேசிய , வெளிநாட்டு வங்கி கணக்கு துவங்க அனுமதி. தொண்டு நிறுவனர்கள், அரசில் கட்சிக்கும் முழு வரி விலக்கு நீக்கம் .பண பரிவர்த்தனை அறிய குறைந்த சதவீதம் வரி வசூலிக்க வேண்டும். மருத்துவம் , வழக்கு ,சினிமா தயாரிப்பு, பத்திர பதிவு பண செலவு அனைத்தும் வங்கி கணக்கு மூலம் மட்டும். இலவச அரசு மருத்துவம் , கல்வி, வழக்கிற்கு சம்பந்த பட்ட நபர் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். , ஏழையென்றால் மாநில நிர்வாகம் ,மத்திய அரசு கட்டணம் செலுத்த வேண்டும். காஸ்மீர் சுற்றுப்பகுதியில் பயங்கர வாதம் ஒழிக்க சீனா ஒத்துழைப்பு தேவை.
பெரும்பாலான ஆங்கில ஏடுகள் கொடுத்திருந்த தலைப்பு இதுதான் - FATF மத்திய அரசுக்குப் புகழாரம் ......
பணபரிமாற்றத்தை தடுக்க அமலாக்கத்துறை இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். திமுக அரசை கலைப்பது அமைதிக்கு நல்லது.
இத சுப்ரீம் கோர்ட் கிட்ட சொல்லுங்க.