வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கசீனா எல்லாப்பிரச்சணைகளும் ஓய்ந்த பின் நாடு திரும்புவார் தேர்தலில் போட்டியிடுவார் வெற்றியும் பெறுவார்.ஆனால் தேர்தல் நடாத்துவார்களா? அல்லது பொம்மை பிரதமரைவைத்து காலம் கடத்துவார்களா என்பதே கேள்விக் குறி.
சீனா பாகிஸ்தான் சதி உள்ளது நம் நாட்டில் முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் நம்முடைய மோடிஜி அரசாங்க மே அவர்கள் விரும்பும் வரை அடைக்கலம் கொடுக்க வேண்டும் நன்றி ?
சப்பை மூக்கன் சீனன் கை வரிசை இதில் இருக்கிறது.
போராளிகளுக்கு ராணுவம் தான் சரி.. பேச்சு வார்த்தையை எல்லாம் மசிய மாட்டாங்க கலியின் கோளாறு ?
நல்ல அமைதியான நாட்டை சதி செய்து கெடுத்து விட்டார்கள். இரண்டு வருடங்கள் அங்கு இருந்தேன், அருமையான மக்கள் பழக உயிர் கொடுப்பார்கள். லஞ்சம் மிக அதிகம் தான்...
பொதுவாக மேற்குலக நாடுகளைப்போல் இதை போன்ற நாடுகளின் அரசு உயரதிகாரிகள் பெண் முதல்வர் அல்லது அதிபர் அல்லது பிரதமர் பேச்சை கேட்கமாட்டார்கள். பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ, காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி, பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஹசீனா விஷயத்திலும் சில காலங்கள் மட்டுமே இது விதிவிலக்கு. இந்தியாவில் பொதுவாக பெண்கள் அடிமையாய் நடத்தப்பட்டாலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அரசு அதிகாரிகள் அடங்கி தான் இருந்துள்ளனர்.
பங்களாதேஷ் கெட்டகாலம் ஆரம்பித்துவிட்டது. மம்தா பங்களாதேஷ் பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளது.
இதேமாதிரி கூடியவிரைவில் மமதையும் போன்டி கூட்டணி அரசர்களும் நாட்டை விட்டு என்றைக்கு ஓடிப்போகிறார்களோ அன்று தான் தாய்நாடு பாரதத்துக்கே விமோசனம்
மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
4 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
4 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
9 hour(s) ago
ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா
10 hour(s) ago | 6
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி
10 hour(s) ago | 3
பிரிட்டன் யூத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து: 2 பேர் பலி
15 hour(s) ago | 6