வாசகர்கள் கருத்துகள் ( 14 )
WORLD IS APPRECIATING. PUTTING CONTROLS ON ED.
ED யை சொல்லப்படும் குற்றசாட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வாங்கி குடுக்க முடியவில்லை என்பது. அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து திருடன்களையும் விட்டு விடலாமா என்று மக்கள் யோசிக்க வேண்டும்.
உச்ச நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகள் பெரும்பாலும் தேச விரோத காங்கிரசு கட்சி உருவாகிய நியமன அடிப்படையில் வந்தவர்கள். எனவே அவர்களிடம் நாட்டுப் பற்றை எதிர்பார்க்க முடியாது. இந்த நியமன முறைமையை மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்கு இன்னமும் பலன் கிடைக்கவில்லை. நமது அமலாக்கத் துறை தமிழக திருட்டு திராவிஷ குடும்ப சொத்துகளை மீட்டாலே போதும். தமிழகம் பட்ட ரூபாய் 10 லட்சம் கோடி கடனையும் அடைத்து விடலாம். இந்தக் கருத்தை திரு சுப்ரமணியம் சுவாமி அவர்களே கூறி உள்ளார். அமலாக்கத் துறை இந்த நல்ல காரியத்தை செய்தால் தமிழக மக்கள் கைகூப்பி வணங்குவர்.
FATF பாராட்டுகிறது, ஆனால் உச்சநிதிமன்றம் அமலகத்துறைமீது எரிந்து விழுகிறது , என்னத்த சொல்ல ...
தெரியலியே
இந்திய மக்களே ! கருப்பு ஆடுகள் உச்சநீதி மன்றத்திலே ஜாஸ்தி. அவர்கள் ஒழுங்காக இருந்தால் நிறைய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கம்பி எண்ணுவார்கள். இவர்கட்கு பெயிலே கொடுக்க கூடாது.
நமக்குதான் ரூல்ஸ் பிடிக்காதே
Cc to High courts and Supreme Court....!!!
"நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டியதுடன், உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத் துறை விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது." பாராட்டுவதற்கொரு மனசாட்சி வேண்டாமா? இதுவரையில் எந்த வழக்கில் நம் அமுலாக்கத்துறை விசாரணையை முடித்து நிரூப்பிக்கும் வகையில் சாட்சியங்களை அளித்திருக்கிறது? எத்தனை பேர் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்? அதிலும் பாஜகவில் இணைந்துவிட்டால் வழக்கு கூட இல்லை பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற வகையில் வழக்கெல்லாம் தொடுத்தாலும், எந்த வழக்கையும் இதுவரையில் நிருப்பித்து எவருக்குமே தண்டனை வாங்கித் தராமல் குற்றம் புரிந்தோருக்கு துணையாக நிற்கும் இந்திய அமுலாக்கத்துறையைக் கண்டு நம் கழகத் தலைவர்கள் வேட்டியை அவுத்துப் போட்டுவிட்டு சிரிக்கிறார்கள்
உங்க கருத்துக்கு கழுவி ஊத்ததாபோறாங்க, உண்மையை சொன்னதுக்காக சங்கிகள் தங்கள் பங்குக்கு கருத்து வரும்,
ராகுல் விடியல் மற்றும் லாலுக்களுக்கு மிகவும் எரியுமே!