வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நிறைய மாணவர்கள் 6 லட்சம் வரை வந்தார்கள் 3 வருடம் வரை. இதை தவிர நிரந்தர குடியுரிமை பெற்று 2015 முதல் 2020 வரை 3 மில்லியன் வரை வந்தார்கள். இங்கு வேலை இல்லை. வீடு இல்லை. எல்லாம் விலை அதிகம். அதனால எல்லா விசாவும் குறைக்க ஆரம்பித்து விட்டார்கள். நம் நாட்டிலே top colleges கனடா விட குறைந்த செலவில் படிக்க முடியும். வெளிநாட்டு மோகத்தில் இங்கு வந்து அவதி படுகிறார்கள். இந்திய மாணவர்கள் என்றாலே பஞ்சாபி மாணவர்கள் போல் ஒரு அலட்சிய பார்வை. இந்திய மக்கள் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேலை தேடும் போதும் அதே பார்வை. மறைமுகமாக இன வெறி உண்டு. கனடா 20 வருடங்கள் முன்பு வரை கொஞ்சம் பரவாயில்லை. இப்போது வருவது தேவையற்றது. ???
காலிஸ்தான் தீவிரவாதத்தை கனடா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது .... அதை ஒடுக்க நினைக்கிறது இந்தியா ....
THIS IS FOOLISHNESS. INDIANS NOT THE NATIVES OF CANADA. EVERYONE HAS TO FOLLOW THE LOCAL LAWS. ELSE, HAVE TO LEAVE FOR THEIR COUNTRY. WORLD STANDARD.
உண்மை. ஆனால், கனடா வருவதற்க்கு முன் என்னனென்ன வாக்கு உறுதிகள் Promise சொல்லி விசா கொடுத்தார்களோ அதை Promise மாற்றினால் அது நம்பிக்கை துரோகம், பொய் சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து இன்று ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.
இந்தியாவில் இருக்கும் கள்ள குடியேறிகளையும் விரட்ட வேண்டும்
இங்கு வாழ்ந்தால் மட்டுமே ஜாதி, மதம், மொழி அடையாளங்களுடன் நாம் உலாவருகிறோம். வெளிநாட்டுக்கு சென்றால் நாம் இந்தியன். நம் கலாச்சாரம், அரசாங்கம், அவர்களின் வழிகாட்டுதல் வேறு, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிலைகளில் செயல்படும்போது, நாம், தனித்து செயல்பட்டால் அவர்களுக்கு இன்னமும் கோபம்தான் வரும், ஆகவே அவர்களுடன் கலந்து பேசி, நம் நாட்டின் தூதரகத்துடன் கலந்து பேசினால் நல்ல தீர்வு கிடைக்குமே . வந்தே மாதரம்
ஜஸ்டின் ரூடோ என்ன செய்தாலும் இங்கிருக்கும் ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் கண்டு கொள்ளாது. சி ஏ ஏ என்று சொன்னால் உடனே பொங்குவார்கள்.
உனக்கு ஏன் வலிக்குது?
அவன் நாடு அவன் உரிமை. இந்திய மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையற்றது. இந்திய மாணவர்கள் அந்தந்த நாட்டு சட்டத்தை மதித்து நாடு திரும்பவேண்டும்.
பலே சரியான கருத்து. ஆனால் ஐயா நீங்கள் எல்லோரும் இந்திய நாட்டின் CAA சட்டத்தை எதிர்க்கும் அதி புத்திசாலிகளான விடியல் கூட்டணி மற்றும் அதன் சூப்பர் தலைவர்களுக்கு விளக்கி சொல்ல வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அந்த கோல்கத்தா அம்மா மட்டும் காது கொடுத்து கேட்காது சரி.
மேலும் செய்திகள்
இந்தோனேசியாவில் சோகம்; பஸ் விபத்தில் பயணிகள் 16 பேர் பலி
3 hour(s) ago