வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நிறைய நம் ஊர் அட்டைக்கத்தி பொம்மைதுப்பாக்கி ஹீரோக்கள் நடிச்ச படங்களை பாத்திட்டு போய் கேள்வி கேட்டாரு. அவன் போட்டுத்தள்ளிட்டான்.
நம் நாட்டில் உள்ளது போல் இருந்தால் இதுதான் நடக்கும். எப்போதுமே ஆணவம் இல்லாமல் இருப்பதே சிறந்தது.
நம் நாட்டில் உள்ளது போல் இருந்தால் இதுதான் நடக்கும். எப்போதுமே ஆணவம் இல்லாமல் இருப்பதே சிறந்தது.
முதலில் துப்பாக்கியை எடுத்தது நம்ம ஆளுதான் .....
கோபத்தின் சன்மானம் இதுதான். மனதில் பெரிய சினிமா ஹீரோ மாதிரி நடந்துகொண்டால் மரணமே பரிசாக வருகின்றது. துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுவது சரியில்லை என்று உணரக்கூட முடியாமல் மரணித்துவிட்டாரே. ஆழ்ந்த அனுதாபங்கள்
நம்மாளுங்க இங்கே காட்டும் வித்தையை அங்கே காட்டினாள் இதுதான் நடக்கும்.
என்ன நடந்தது என்பதை, இவர்களை. தொடர்ந்து காரில் வந்து கொண்டிருந்த மற்றொருவர் எடுத்த காணொளி இணையத்தில் கிடைக்கிறது. Road Rage ஆணவத்தில் ஆத்திரமடைந்து எதிரியை துப்பாக்கியால் சுட முதலில் முயற்சித்தது இந்தியர்தான். டிரக் டிரைவர் தற்காப்பிற்காக, இந்தியரை சுட, குண்டு நெற்றியில் பாய்ந்து சம்பவ இடத்திலே மரணம் .
குற்றவாளியை போலீஸ் கைது செய்யவில்லை. தற்காப்புக்காக சுட்டதில் தவறில்லை என்று டிரக் டிரைவர் தனது பயணத்தை தொடர அனுமதித்து அனுப்பி விட்டனர். சரிதானே
மேலும் செய்திகள்
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
3 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
3 hour(s) ago
இல்லாத போரை நிறுத்திய டிரம்ப் ஐரோப்பிய தலைவர்கள் கிண்டல்
3 hour(s) ago